நாட்டின் முதலாவது விரைவு ஈனுலை: கல்பாக்கத்தில் பிரதமர் தொடங்கினார்

நாட்டிலேயே முதல்முறையாக கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான முதல் உள்நாட்டு விரைவு ஈனுலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி…

64,000 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்திற்கு, 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய, அரசு அனுமதித்து உள்ளதாக, வர்த்தக அமைச்சகம் சார்பில்…

ஜெகன்னாதர் கோவிலுக்குள் நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கைது

ஒடிசாவில், புரி ஜெகன்னாதர் கோவிலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

“பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி 1 லட்சம் கோடியை தாண்டியது”: ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறையில் புதுமையான தொழி்ல்நுட்பங்களை மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை துவக்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை நமது…

பாஜக தேசிய தலைமைக்கு உத்தேச வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்: வானதி சீனிவாசன்

பாஜக தேசிய தலைமைக்கு வரும் 6 ஆம் தேதி உத்தேச வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சி எம்எல்ஏ வானதி…

“சனாதனம் குறித்து துஷ்பிரயோக பேச்சு ” – உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகமாக பேசியுள்ளார் என சுப்ரீம்…

போதை பொருள் கடத்தலை கண்காணிக்க அரசு தவறி விட்டது: அண்ணாமலை

”போதை பொருள் கடத்துபவர்களை கண்காணிக்க, அரசு தவறி விட்டது, என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்தார். போதைப்பொருட்கள், இந்தியாவின்…

மக்களே என் குடும்பம்: இந்தியர்களுக்காகவே வாழ்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

”மக்களே என் குடும்பம்; இந்தியர்களுக்காகவே வாழ்கிறேன், எனக்காக அல்ல” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.   தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடந்த…

தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி பெற அதிக தொழில் முனைவோர் தேவை: சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கருத்து

தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி பெறுவதற்கு அதிகளவு தொழில் முனைவோர் உருவாக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார். சென்னை…