ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை

ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது கடத்தல் கும்பல் காரை ஏற்றி கொலை செய்தது. ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம்…

எம்.எல்.ஏ விட்டில் 11 கோடி

மேற்கு வங்கத்தை ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜாகீர் ஹுசைனின் முர்ஷிதாபாத் வீடு, அலுவலகம் மற்றும்…

பாலியல் தொல்லை கொடுத்த பாகிஸ்தான் அதிகாரி

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஆசிஃப் என்ற அதிகாரி ஒருவர், விசா வழங்குவதற்காக பாலியல் உதவி கேட்டு பாரதத்தை சேர்ந்த…

கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்க நகரம்

நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது நித்யானந்தாவின் கைலாசா நாட்டை…

போதை பொருளுடன் பாகிஸ்தான் படகு

இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடி மதிப்புள்ள 40…

பாகிஸ்தான் 11ல் 10ம் மோசம்

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதில், நாடுகளின் செயல்பாடுகள் குறித்து, இந்த அமைப்பு பட்டியலிடுகிறது.இதன் அடிப்படையில் தான், அந்த நாடுகளுக்கு சர்வதேச…

காவல்துறையில் 3ம் பாலினத்தவர்

கர்நாடக காவல் துறையில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீட்டை வழங்கி அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்துபேசியன் அவர்,…

மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஆ.ராசா

தி.க. தலைவர் வீரமணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “நீ…

பதிவு செய்யாத பள்ளி விடுதிகள்

சென்னை ராயப்பேட்டையில், பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த கிறிஸ்தவ தனியார் பள்ளி விடுதியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்…