ஆன்மிகம்
பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!
குள்ளக் குள்ளனே, குண்டு வயிறனே வெள்ளிக் கொம்பனே, விநாயகனைத் தொழுவோம்! குழந்தையாக இருக்கும்போது நம்மில் பலரும் பாடி மகிழ்ந்த பாடல் இது. நமது குடும்பங்களில் பிள்ளையார் வழிபாடு, நம் மனதோடு பின்னிப் பிணைந்தது. கொழுக்கட்டையும், எள்ளுருண்டையும், அவல் பொரியும் அவருக்கு மட்டுமல்ல,…
சங்கம்
இளைஞர்களும் ஆர்.எஸ்.எஸ்.ஸூம்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் இளைஞர்கள் மூலமே தொடங்கியது. மறைந்த டாக்டர் ஹெட்கேவார், சில இளைஞர்களை ஒன்று சேர்த்துத் தொடங்கிய சங்கம், ஒவ்வொரு தலைமுறையின் இளைஞர்களின் கூட்டு உணர்வும், அர்ப்பணிப்பும் மூலமே எல்லாத் தடைகளையும் தாண்டி முன்னேறியது.…
கதை
ஒரு வன துர்கையின் கதை
இன்று நாட்டில் தன்னை அபலை என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் இவரை அறிந்து கொள்வது அவசியம். பெயர் சம்யுக்தா பராசர் ஐபிஎஸ். காவல்துறை கண்காணிப்பாளராக ஏகே 47 துப்பாக்கி ஏந்தி, பயங்கரவாதிகளின் பாசறையான அஸ்ஸாமின் அடர்ந்த காட்டுக்குள் காலடி எடுத்து…
தீபாவளி சிறுகதை “தெளிவு”
கோயிலில் கற்பகம் பிரசாதம் வாங்க, வசந்தா ஒரு தூணோரம் உட்கார்ந்து, கண்களை மூடி தியானத்தில் இருந்தாள். கற்பகம் இன்னொரு தொன்னை வெண் பொங்கலை வாங்கி கொண்டு, வசந்தாவிடம் வந்தாள். “பிரசாதம் வாங்க நீதானே, முதல்ல வரிசைல நிப்பே.? இன்னிக்கு என்னாச்சு?” “பிடிக்கலை.…
சேவை
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு வீட்டுத் தொடர்பில் கிடைத்த அனுபவங்கள்
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் தொடர்பு இயக்கத்தை கடந்த நவம்பர் மாதம் நாடு முழுவதும் நடத்தியது. தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தொண்டர்கள் வீடு வீடாக சென்று இயக்கத்தின் நூற்றாண்டில் சங்கம் முன்னெடுக்கும் ஐந்து விஷயங்களை பற்றிய பிரசுரங்களையும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு…