ஆன்மிகம்

பாகிஸ்தான் வசமுள்ள சாரதா பீடத்தை புனர்நிர்மானம் செய்ய வேண்டும்

தெற்காசியாவின் முக்கியமான மகாசக்தி பீடங்களில் சாரதா பீடமும் ஒன்றாகும். இதை வெறும் கோயில் என்று மட்டும் கூற முடியாது. மிகப்பெரிய கல்வி நிறுவனமாக இது திகழ்ந்து வந்துள்ளது. 6ம் நூற்றாண்டிலிருந்தே பாரதத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்து…

சங்கம்

விவசாயிகளை ஒருங்கிணைந்த சக்தியாக உருவாக்கும் பாரதி கிசான் சங்கம்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை தேச…

கதை

ஒரு வன துர்கையின் கதை

இன்று நாட்டில் தன்னை அபலை என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் இவரை அறிந்து கொள்வது அவசியம். பெயர் சம்யுக்தா பராசர் ஐபிஎஸ். காவல்துறை கண்காணிப்பாளராக ஏகே 47 துப்பாக்கி ஏந்தி, பயங்கரவாதிகளின் பாசறையான அஸ்ஸாமின் அடர்ந்த காட்டுக்குள் காலடி எடுத்து…

தீபாவளி சிறுகதை “தெளிவு”

கோயிலில் கற்பகம் பிரசாதம் வாங்க, வசந்தா ஒரு தூணோரம் உட்கார்ந்து, கண்களை மூடி தியானத்தில் இருந்தாள். கற்பகம் இன்னொரு தொன்னை வெண் பொங்கலை வாங்கி கொண்டு, வசந்தாவிடம் வந்தாள். “பிரசாதம் வாங்க நீதானே, முதல்ல வரிசைல நிப்பே.? இன்னிக்கு என்னாச்சு?” “பிடிக்கலை.…

சேவை

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு வீட்டுத் தொடர்பில் கிடைத்த அனுபவங்கள்

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் தொடர்பு இயக்கத்தை கடந்த நவம்பர் மாதம் நாடு முழுவதும் நடத்தியது. தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தொண்டர்கள் வீடு வீடாக சென்று இயக்கத்தின் நூற்றாண்டில் சங்கம் முன்னெடுக்கும் ஐந்து விஷயங்களை பற்றிய பிரசுரங்களையும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு…