ஆன்மிகம்

ஆலயங்களில் ஆன்மிக தீபம் ஓங்க குருக்களின் வழிகாட்டுதல் தேவை

மகாமக மகோத்ஸவம் திருநாவாயாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இது கேரளாவில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவுக்கு அப்பாலும், இதன் தாக்கத்தை உணர முடிகிறது. இந்த மகோத்ஸவத்தை முன்னின்று நடத்தியவர் ஜுனா அகாடாவின் மகா மண்டலேஸ்வர் சுவாமி அனந்தவனம் பாரதி ஜி…

சங்கம்

ஒவ்வொரு ஊராட்சியிலும், ஷாகா உருவாக வேண்டும்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு, 2026 ஜுன் 21ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக இளம் தொழிலதிபர்கள் மற்றும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களை ஒருங்கிணைத்து, ஒசூர் நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகிலபாரத சஹ சம்பர்க பிரமுக் ஸ்ரீ…

கதை

ஒரு வன துர்கையின் கதை

இன்று நாட்டில் தன்னை அபலை என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் இவரை அறிந்து கொள்வது அவசியம். பெயர் சம்யுக்தா பராசர் ஐபிஎஸ். காவல்துறை கண்காணிப்பாளராக ஏகே 47 துப்பாக்கி ஏந்தி, பயங்கரவாதிகளின் பாசறையான அஸ்ஸாமின் அடர்ந்த காட்டுக்குள் காலடி எடுத்து…

தீபாவளி சிறுகதை “தெளிவு”

கோயிலில் கற்பகம் பிரசாதம் வாங்க, வசந்தா ஒரு தூணோரம் உட்கார்ந்து, கண்களை மூடி தியானத்தில் இருந்தாள். கற்பகம் இன்னொரு தொன்னை வெண் பொங்கலை வாங்கி கொண்டு, வசந்தாவிடம் வந்தாள். “பிரசாதம் வாங்க நீதானே, முதல்ல வரிசைல நிப்பே.? இன்னிக்கு என்னாச்சு?” “பிடிக்கலை.…

சேவை

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு வீட்டுத் தொடர்பில் கிடைத்த அனுபவங்கள்

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் தொடர்பு இயக்கத்தை கடந்த நவம்பர் மாதம் நாடு முழுவதும் நடத்தியது. தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தொண்டர்கள் வீடு வீடாக சென்று இயக்கத்தின் நூற்றாண்டில் சங்கம் முன்னெடுக்கும் ஐந்து விஷயங்களை பற்றிய பிரசுரங்களையும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு…