மகாத்மா ஜோதிராவ் புலே

தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தத்துவ மேதை மற்றும் எழுத்தாளருமான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி…

சுதந்திர போராட்டத்தில் வை.மு. கோதைநாயகி

வை.மு.கோதைநாயகி, டிசம்பர் 1, 1901ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த என். எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப்…

முன்னுதாரணம்

ஒருமுறை கல்கத்தாவில்  பெரிய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அந்த ஊரில் முக்கிய நபரான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற…

வீரத்துறவி இராம கோபாலன்

வீரத்துறவி இராம கோபாலன் 19.9.1927ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர். 1945ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார். டிப்ளமோ, ஏ.எம்.ஐ.ஈ. படித்து முடித்த…

தனது ஆத்மத்தேடலில் ஒரு வாழ்க்கைப் பயணம்

ஸ்ரீ நாராயணகுரு, 1856ஆம் வருடம்ஆகஸ்ட் 20ஆம் தேதி,  திரு மதன் ஆசான்  & திருமதி குட்டியம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். சமுதாயத்தில்…

தீரர் சத்திமூர்த்தி

புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தில் பிறந்த தீரர் சத்திமூர்த்தி, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். காங்கிரஸ் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு தமிழக காங்கிரசில்…

பாங்கொக் ஏரிக்கரையில் வீர சாகசம்!

திபெத்தை ஆக்கிரமித்த சீனா, 1956 ல் லத்தாக் பிரதேசத்தின் அக்சாய் சின் பகுதியில் அத்துமீறி நுழைந்தது. பாங்கொக் ஏரியின் வடக்கே மேஜர்…

வெற்றி மட்டுமே இலக்கு

ஜூன் 1960: பெல்ஜியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற உடனேயே அந்நாட்டின் பூர்வகுடி மக்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடங்கா, தெற்கு…

வாழும்போதே பதக்கம் வென்றவர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டித்வால் பிரதேசத்தை பாரத ராணுவம் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. 1948 அக்டோபர் 13 ம் தேதி…