மே.வங்க சந்தேஷ்காலியில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: ஆயுதங்கள் பறிமுதல்

மேற்கு வங்கத்தின் சந்தேஷ் காலியில் அமலாக்கத் துறை (ஈ.டி)அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் கைத்துப்பாக்கிகள்…

ஷரியா சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா? – காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் அமித் ஷா கேள்வி

‘‘ஷரியா முஸ்லிம் சட்டத்தின்படிதான் இந்த நாடு செயல்பட வேண்டுமா?’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பினார். மேலும், காங்கிரஸ்…

எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் முருகன்குடியைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நாடு முழுவதும், மக்களுக்கு…

“மிரட்டல் அரசியலுக்கு ஒரு நாளும் பயப்பட மாட்டோம்” – தமிழிசை ஆவேசம்

மக்களவை தேர்தலின் போது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 134-வது வார்டின், 13-வது வாக்குச் சாவடியில், முகவராக இருந்த பாஜக நிர்வாகி கவுதமனை, திமுகவினர்…

குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

“புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது. பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து…

“பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்” – யோகி ஆதித்யநாத்

சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மக்களவைத்…

ஜி7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு: இத்தாலி பிரதமருக்கு மோடி நன்றி

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனக்கு அழைப்பு விடுத்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி…

” மோடியே பிரதமராக தொடர மக்கள் விருப்பம்” – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பேட்டி

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்.,26) லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்தே ஆர்வமுடன் வாக்களித்தனர்.…

‛மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற முடியாது’: 100% ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

லோக்சபாவுக்கு தேர்தல் நடந்து வருகிறது. தற்போது ஒரு தொகுதியில் 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகள், ‛விவிபாட்’ இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன்…