பழி வாங்கப் போறீங்களா?

எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்?…

திருந்தும் வழி

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ஞானியிடம் ஐயா, “நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி…

அழகான வழிமுறை

உபுன்டு என்னும் ஆப்பிரிக்க நாட்டு இனத்தில் யார் ஒருவர் தவறு செய்தாலும் அந்த தவறு செய்தவரை அவர்கள் ஊரின் மையப்பகுதிக்கு கூட்டிச்…

சிலம்பில் ஒலிக்கும் வேதநாதம்

“தமிழ்நாட்டில் ஆரியர்களால் அதாவது  பிராமணர்களால் வேத நெறி திணிக்கப்படுவதற்கு முன்பு இங்கே சமணமும் பௌத்தமும்தான் தழைத்திருந்தன” என்று இக்காலத் திராவிடர்களும், தனித்…

பலவீனத்துக்கு ஓர் உதை!

பள்ளி விளையாட்டு போட்டிக்காக பெயர் கொடுக்குமாறு ஏழாம் வகுப்பிற்கு சுற்றறிக்கை வந்தது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.…

ஆடவைத்த தோழி

வகுப்பில் மதிப்பெண் பட்டியலை ஆசிரியை விநியோகித்துக் கொண்டிருந்தார்.“மைதிலி இன்னும் நல்லா படிக்கணும். கோபி கணக்கை நல்லா போட்டு பார்க்கணும். வசந்த் இன்னும்…

சிங்கமாய் இரு

ஞானியைச் சந்தித்த பக்தன் ஒருவனிடம் சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே! என சுருக்கமாக அறிவுரை கூறினார். அதன் உள்ளர்த்தம் விளங்காத…

திருப்தியே முக்கியம்!

ஒரு குரு தன்னிடம் படித்த முன்னாள் சீடர்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்தார். அவர்களும் ஏராளமாய் குவிந்தனர்.விருந்து துவங்கும் முன் சீடர்களிடம்,நீங்கள் மனிதர்களைப்…

அன்றலர்ந்த செந்தாமரையின் வென்றதம்மா!

நடக்கும் என்பவை நடக்காமல் போவதும் நடக்காது என்பவை நடந்துவிடுவதும் அசாதாரண நிகழ்வுகள் அன்று. சில நிகழ்வுகள் எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால் வேதனை ஏற்படுவது…