ஞானியைச் சந்தித்த பக்தன் ஒருவனிடம் சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே! என சுருக்கமாக அறிவுரை கூறினார். அதன் உள்ளர்த்தம் விளங்காத…
Category: கதை
திருப்தியே முக்கியம்!
ஒரு குரு தன்னிடம் படித்த முன்னாள் சீடர்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்தார். அவர்களும் ஏராளமாய் குவிந்தனர்.விருந்து துவங்கும் முன் சீடர்களிடம்,நீங்கள் மனிதர்களைப்…
அன்றலர்ந்த செந்தாமரையின் வென்றதம்மா!
நடக்கும் என்பவை நடக்காமல் போவதும் நடக்காது என்பவை நடந்துவிடுவதும் அசாதாரண நிகழ்வுகள் அன்று. சில நிகழ்வுகள் எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால் வேதனை ஏற்படுவது…
ஊக்குவிக்க ஆள் இருந்தால் உலகையும் வெல்லலாம்
ஒரு கிராமத்தில் ஆசாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். மர சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார் அவருக்கு அன்பும் அழகும்…
புத்திசாலி மான்
பிரசவ வலியில் துடித்த மான் ஒன்று தன் குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்று குட்டிகளை பிரசவித்தது. அந்த…
நல்லார் ஒருவர் உளரேல்
ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக்…
காபியும் கோப்பையும்
தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்தித்து பேசினர். அப்போது…
பிரச்சினை
பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டு ஓரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்த பசு,…
ஞான பண்டிதர்
ஒரு கற்றறிந்த பண்டிதர். தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது. ஒரு நாள் அவர்…