தந்தை வழியில் மகனும்

பொதுவாக நமது வீடுகளில் அடிக்கடி கேட்கும் வாசகம் உங்க  தாத்தனும் அப்பனும் குடும்ப சொத்துக்களை மற்றவர்களுக்கு தானம் கொடுத்தே அழிச்சுப்புட்டாங்க. நீயாவது புத்திசாலித்தனமா…

பரிட்சார்த்த தண்டனை

‘திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடித்துவிட்டு ஜெயிலுக்கு வரும் திருடன் அருணை திருத்த நீதிபதி முடிவு செய்தார். ஜெயிலரிடம் தனியாக பேசினார்…

ஆணவம் அழிந்தது. ராஜ ராஜ சோழனின் தந்திரம்

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. பேரரசர் ராஜராஜ சோழன் ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?…

விளையும் பயிர் முளையில் தெரியும்

சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான். ஒருநாள் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில்…

இலக்குகளே கிழக்கு!

 வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இலக்கை நோக்கி செல்பவர்களுக்கு தான் கிழக்கு வெளுக்கிறது. இலக்கு இல்லாதவர்களுக்கு கிழக்கு விடிவதே இல்லை. லட்சியப் பாதையில்…

நீரும் நெருப்பும் கவசம்

ஒரு சாதகர். அவர் அனைவருக்கும் உதவி செய்யக் கூடியவர்.அவர் செய்து வந்த அனுஷ்டானம், அவரது பழகு முறை இவற்றைக் கண்டு மக்களுக்கெல்லாம்…

கரும்பலகை சரஸ்வதி பீடம்

மத்தியபிரதேசம் தண்டகாரண்ய பகுதியில் பஸ்தர் மாவட்டத்தில் பெருவாரியாக பழங்குடியினர் எனப்படும் வனவாசி மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு ஆசிரமம்.…

லால்பகதூர் சாஸ்திரி மறைவில் மர்மங்கள் திரை விலக்கிக் காட்டும் திரைப்படம்

தாஷ்கென்ட் ஃபைல்ஸ் (TASHKENT FILES)- படம்; வயிறு பற்றி எரிகிறது. சுதந்திர பாரத நாட்டின் பிரதம மந்திரி தன் நாட்டை காக்க…

எல்லோரும் கண்ணில்லாதவர்கள் தான்

ஒரு நாள் அரசபையில் பேச்சு வார்த்தைகளுக்கு நடுவில் அமைச்சர் சொன்னார். இந்த உலகத்தில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்தான்”. அரசருக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை.…