முட்டாளுக்கு புத்தி சொல்லாதே

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப்…

மன்னிப்பு – சிறுகதை

நான் என் வீட்டு பால்கனியில் அமர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மணி  நேரமாக என் எதிரில் செல்வம் சிந்திய மூக்கும், அழுகிற குரலும்,…

வேப்பமர திகில்

இரவு மணி ஒன்பதரை. ஹாரி பாட்டர் புத்தகத்தில் மூழ்கியிருந்த தனது பத்து வயது மகள் மீனாவை கையைப் பிடித்து வெளியே அழைத்துச்…

தந்தை வழியில் மகனும்

பொதுவாக நமது வீடுகளில் அடிக்கடி கேட்கும் வாசகம் உங்க  தாத்தனும் அப்பனும் குடும்ப சொத்துக்களை மற்றவர்களுக்கு தானம் கொடுத்தே அழிச்சுப்புட்டாங்க. நீயாவது புத்திசாலித்தனமா…

பரிட்சார்த்த தண்டனை

‘திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடித்துவிட்டு ஜெயிலுக்கு வரும் திருடன் அருணை திருத்த நீதிபதி முடிவு செய்தார். ஜெயிலரிடம் தனியாக பேசினார்…

ஆணவம் அழிந்தது. ராஜ ராஜ சோழனின் தந்திரம்

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. பேரரசர் ராஜராஜ சோழன் ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?…

விளையும் பயிர் முளையில் தெரியும்

சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான். ஒருநாள் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில்…

இலக்குகளே கிழக்கு!

 வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இலக்கை நோக்கி செல்பவர்களுக்கு தான் கிழக்கு வெளுக்கிறது. இலக்கு இல்லாதவர்களுக்கு கிழக்கு விடிவதே இல்லை. லட்சியப் பாதையில்…

நீரும் நெருப்பும் கவசம்

ஒரு சாதகர். அவர் அனைவருக்கும் உதவி செய்யக் கூடியவர்.அவர் செய்து வந்த அனுஷ்டானம், அவரது பழகு முறை இவற்றைக் கண்டு மக்களுக்கெல்லாம்…