விஜய், தேசியம் அழைக்கிறது

ஏப்ரல் 23 அன்று தமிழர்கள், ஹிந்து விரோத திமுகவை புறக்கணித்தது மட்டுமல்லாமல் ஹிந்துக்களுடனான உறவு விஷயத்தில் அவ்வப்போது சந்தேகத்துக்கிடமான விதத்தில் பேசி…

தமிழும் வால்மீகியும்

“தமிழ் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கெளதமனாரும் போலார் செய்தன தலை” என்று நச்சினார்க்கினியர் சொல்லியுள்ளது, சிந்தனையைத் தூண்டுவதாக…

குடும்ப விழுமியங்களுக்கு ஊறு ஏற்படக் கூடாது – தத்தாத்ரேய ஹொசபாளே

ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாளே, பி.டி.ஐ முதன்மை ஆசிரியர் விஜய் ஜோஷிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். இதில் பல்வேறு அம்சங்கள்…

வார்த்தையும், செயலும் பிணைப்பை வலுப்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

ர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் ஜி பாகவத், கர்நாடகாவில் உள்ள மைசூரு ஜே.எஸ்.எஸ் மகா வித்யாபீடத்தில் மே மாதம் 7ம்…

சீனாவின் நம்பிக்கை துரோகம்

பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 2025- ஏப்ரல் 22 அன்று, ஒரு கிராமத்திற்குள் புகுந்து, சுற்றுலா பயணிகளின் மதத்தைக் கேட்டு,…

சேவை மூலமாக தேசத் தொண்டு புரியும் சேவா பாரதி

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு…

இது தியாகமல்ல, நமது கடமை

ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் வழியாகவே பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய்…

பல்வேறு ஆய்வுகள் மூலம் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வந்த ரங்கராஜன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து, பல ஆய்வுகள் செய்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு…

கிரேட் நிக்கோபார் திட்டம் வெண்ணெய் திரளுது, தாழி பத்திரம்!

பாரதம் தனது கடல்சார் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தாமல், புவியியலின் ஆதாயங்களைப் புறக்கணித்துள்ளது. காரணம் காங்கிரஸ் ஆட்சி. உதாரணம், மாபெரும் நிக்கோபார் திட்டம்;…