டி.கே.பட்டம்மாள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்களது இசைத் திறமையால் தங்களை நிலைநாட்டிக்கொண்ட பெண்…

தனிக்குடும்பம் தீமை அல்ல, தீர்வும் அல்ல!

** குடும்ப நீதிமன்றங்கள் 1980-களின் இறுதியில் செயல்படத் தொடங்கின. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைக் காவல் (Child…

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் திற்சார்பு வியூகம்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தால், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் “தற்சார்பு” (ஸ்வ) என்ற கருத்து, உலகளாவிய நெருக்கடி காலத்தில் மிகவும் பொருத்தமானதாகிறது.…

”போர்க்களத்தில் கடைசி வரை போராட வேண்டும் என்ற மனோநிலைதான் இருந்தது”

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், பாரத ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த 34 ராஷ்ட்ரிய…

சங்கப்பணி மூலம் நாத்திகரான தந்தையின் மனதை மாற்றிய இராஜேந்திரன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும்…

சிப்பிலிருந்து செயற்கை நுண்ணறிவு வரை – உலக தொழில்நுட்பத்தை வழி நடத்தும் பாரதத்தின் புதிய எழுச்சி

உலக சந்தையை சார்ந்திருந்த பாரதம், இன்று அதையே வழிநடத்தும் சக்தியாக உயர்ந்து வருகிறது. உலகின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய துறைகள்…

பாரத மாதாவின் புதல்வர்கள் அகிலத்தின் அறிவியல் அரியணையில்

வையத் தலைமை கொள்’ என்றான் பாரதி. அதனை மெய்பிக்கும் வகையில் இன்று உலகில் உள்ள பல முக்கிய நிறுவனங்களை வழிநடத்தும் உயரிய…

அயோத்தி பற்றி ஆர்.எஸ்.எஸ்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சர்கார்யவாஹ் (அகில பாரத பொதுச்செயலாளர்) தத்தாத்ரேய ஹொஸபாளே புதுதில்லியில், 2026 ஜூலை 3 அன்று வெளியிட்ட…

தலையங்கம்

மிரட்டல் பலிக்காது கடந்த ஆண்டு (2025) அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் மொத்தம் 36 லட்சம்; மற்ற நாடுகளிலிருந்து வந்து போகிறவர்கள் ஓராண்டில்…