பரஸ்பரம் போற்றும் பெரியோர் பண்பு விண்ணுலகில் ஆதிசங்கரரும் ராமானுஜரும் சந்தித்துக் கொள்கிறார்கள்

ஆதிசங்கரர்: வணக்கம் ராமானுஜரே, தங்களைப் போல பூமியில் நீண்ட ஆயுள் பெற்று சமுதாயத்தையும் சமயத்தையும் செம்மைப்படுத்த என்னால் முடியாமல் போய்விட்டதே… ராமானுஜர்:…

சமஸ்கிருதத்தை சரணடைந்த செம்மொழியாளர்கள்

அதிமுக விலிருந்த தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை (கட்சியை) தொடங்கினார். உடனே திராவிடப் பாரம்பரியக் கட்சியினர்…

ஒரு மணி நேரமும் ஒரு மணி நேரமும் ஒன்றா?

உங்கள் அலுவலகத்தில் காலை நேரத்தில் மிகச்சரியாக பத்து மணிக்கு உங்கள் வேலையை செய்யத் தொடங்கி 11 மணிக்கு முடித்து விடுகிறீர்கள். பிறகு…

தேசம்

  ஒரு வழக்கு நடிகர் சல்மான் கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதி மன்றம்.   …

வாட்ஸப்பால் சாதித்த வாலிபர் அணி

சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி ஊராட்சியை சார்ந்த கூட்டுறவுப்பட்டியில் 500 குடும்பங்கள் 850க்கும் மேலான மக்கள் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில் செழித்திருந்த விவசாயம்…

அமரர் முத்துசாமி என்றால் தியாகம், துணிவு!

கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ். தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முத்துசாமி. நாகர்கோவில் நகரத்தில் ஒரு மளிகைகடை நடத்தி வந்தார். * தினசரி காலையில்…

பாரத கிராமம் பட்டிக்காடு அல்ல, பண்புப் பெட்டகம்!!!

பாரத நாட்டில் 6 லட்சம் சொச்சம் கிராமங்கள் உண்டு. கிராம மக்களின் விவேகம் பொதுவாக நாடறியாதது. ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று…

சர்வசமய கருத்தரங்குகளில் கிறிஸ்தவ சதியைத் தகர்த்தேன்”

நியூயார்க் நகரில் ‘உலகளாவிய அமைதிக்கான பெண்களின் முயற்சி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருபவர் டெனா மெர்ரியம் என்ற இந்தப் பெண்மணி.…

பாரத பூமியில் பரிவோடு நல்லிணக்கம் பூத்துக் குலுங்க தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் போகணும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஜோதிபா புலே மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஜோதிபா புலே பள்ளியில் படிக்கும் போதே, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் துயரமுற்றார். 1873ல் ‘சத்திய சோதக் சமாஜ்’…