பாரதத்தில் பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் கால ஓட்டத்தில் எண்ணற்ற நெல் ரகங்கள் படிப்படியாக அருகிவிட்டன. வெவ்வேறு மாநிலங்களில்…
Author: ஆசிரியர்
மகான்களின் வாழ்வில்:தாயினும் சாலப் பரிந்து
கல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி அசோகானந்தா ஆசிரியராக இருந்தார். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தொடர்பால் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு துறவியானார். வங்காளத்திலிருந்து சென்னை…
தேசம்:காஷ்மீர் சங்கர ஜெயந்தி
ஸ்ரீநகரில் கேட்ட வேத முழக்கம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் லால் சௌக் சதுக்கத்தில் ஏப்ரல் 30 அன்று சங்கர ஜெயந்தி சிறப்பாகக்…
திறன் மேம்பாடு:மூன்றெழுத்தில் மூச்சு: ‘திறன்’!
தமிழகத்தில் சுமார் 1800 ‘விவசாய உதவியாளர்’ வேலை காலியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக மே மாதம் நடந்த நேர்காணல்களில் விண்ணப்பித்த இளைஞர்களும்…
அரசியலில் நேர்மை சூடான ஐஸ்கிரீம் அல்ல!
அரசியல் இன்று முதலீடின்றி லாபம் சேர்க்கும் தொழிலாக மாறியுள்ளது. இன்று செய்தித்தாளைப் படிக்கும்போது தலை கிறுகிறுக்கச் செய்கின்ற விஷயங்களே அதிகம். சில…
பரதன் பதில்கள்:‘முத்தலாக்’ என்றால் என்ன?
ராமேஸ்வரம் கோயிலின் சிறப்பென்ன? – மு. ஜோதிமாறன், காரைக்கால் ஹிந்துக்களின் புனிதமான 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்று. ராமாயண காவியத்துடன் தொடர்புடையது.…
அரசு மருத்துவமனையில் பசி தீர்க்கும் பரம்பரை
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க போகிறார் கோவிந்தராஜ். அங்கு அவர் பார்த்த காட்சி மனதை நெருடுகிறது. மருத்துவமனை…
தீண்டாமை அற்ற தில்லைச்சிற்றம்பலம்!
பாரத நாடு பல்வேறு வகைகளில் சிறப்பு மிக்கதாய், உலகின் ஞானகுருவாகத் திகழ்ந்தாலும், தீண்டாமை எனும் கொடிய நோய் பல காலமாகப் பரவிய…
மூன்று ஆண்டு பாஜக ஆட்சியில் ‘ஒளி’வீசுது புத்தொளி பரவுது!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்று ஆண்டுக்கால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது. இது ஊழலற்ற ஆட்சி.…