மத்திய பிரதேச மாநிலம் போஜசாலை கோயில், கமால் மசூதியில் ஏஎஸ்ஐ ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம்…

என்ஐஏ தலைவராக சதானந்த் பதவியேற்பு – மும்பை தீவிரவாத தாக்குதலின்போது துணிச்சலாக போராடியவர்

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) புதிய தலைவராக சதானந்த் வசந்த் ததே (57) பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டு என்ஐஏ தொடங்கப்பட்டது.…

கம்போடியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் 250 இந்தியர்கள் மீட்பு

கம்போடியாவில் வேலைவாய்ப்பு என்று இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள்…

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், இயக்குநர் அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு…

கியான்வாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட தடையில்லை

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் சோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக்…

அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு புதிய பெயர்: சீனாவுக்கு இந்தியா கண்டனம்

இந்தியாவின் அங்கமான அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு உட்பட்ட 30 இடங்களின் பெயரை சீனா தன்னிச்சையாக மாற்றியமைத்துள்ளது. 4-வது முறையாக இதுபோன்ற அத்துமீறல்…

அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தை மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டது

அமெரிக்காவில் தாய், தந்தை இறந்ததால் முறைகேடாக தத்து கொடுக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை, பாட்டியும், சித்தியும் தமிழக அரசு உள்ளிட்ட…

இந்தியப் பொருளாதாரம் புதிய சாதனை படைக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் 90-வது…

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸின் செயல் ஒற்றுமைக்கு எதிரானது

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சிக்கு மத்திய இணையமைச்சரும், நீலகிரிமக்களவைத் தொகுதி வேட்பாளருமான…