சேவாபாரதியின் தனிமைப்படுத்தும் மையங்கள்

டெல்லியில், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் அடிப்படை சிகிச்சைகள் கிடைப்பது கடினம் மற்றும் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்ட நிலையில்,…

மேற்கு வங்காளம் கலவரம் ஆர் எஸ் எஸ் பொதுச்செயலாளர் கண்டனம்

ஜனநாயகத்தில் தேர்தல்  முக்கியமான ஒரு அங்கம்.  மேற்கு வங்கத்தில் சமீபத்தில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.  மேற்கு வங்கத்தில் உள்ள ஒட்டுமொத்த சமுதாயமும்…

சேவைத்துளிகள்

சேலம் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு 250 ஸ்டீல் கட்டில்களும் அதற்கான மெத்தை தலையணைகளும் வழங்குவதாக சேவாபாரதி…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் வேண்டுகோள்

மேற்கு வங்க வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும், ஹிந்து சமுதாயத்தின் பக்கம் நிற்கவும் மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்வயம்சேவகர்களை ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரும்…

உயிர் காக்கும் ரத்த தானம்

கொரோனா காலத்தில் தேவைப்படும் ரத்த தானம் செய்ய ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் – ஜன கல்யாண் சமிதி மற்றும் சமர்த் பாரத்…

ஆக்ஸிஜன் கருவி வழங்கல்

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் விதமாக சென்னையில் பாரதி சேவா சங்கம் சார்பாக மூன்று மருத்துவமனைகளுக்கு அக்ஸிஜன் கான்சன்டிரேட்டர் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. விஸ்வ…

ஜம்முவில் அர்த்தமுள்ள புத்தாண்டு காஷ்மீரில் அடுத்த ஆண்டு

மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு- – காஷ்மீர் ஆட்சிப் பகுதியில் ஜம்மு மாநகரில் நவரேஹ் என்று ஒரு நிகழ்ச்சி. அது…

அஞ்சலி

பி.எம்.எஸ் எனப்படும் அகில பாரத தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய பொருளாளர் ஜகதீஷ் ஜோஷி நேற்று டெல்லியில் மரணமடைந்தார்.…

அணிலாக நாம்

கடந்த ஞாயிறு அன்று முழுஊரடங்கு சமயத்தில் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை புரியும் செவிலியர், ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு…