‘அடித்துக் கொல்லுதல் என்ற வார்த்தை இந்திய வரலாற்றிலேயே கிடையாது. அது வேறொரு கலாசாரத்தில் இருந்து வந்தது. இந்தியாவை சிறுமைபடுத்த இந்த வார்த்தையைப்…
Category: சங்கம்
ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் சிவ நாடார்
மராட்டிய மாநிலம் நாக்பூரில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்…
காஷ்மீர் நடவடிக்கைக்கு மோகன்பகவத் பாராட்டு
நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர்…
ஆர்.எஸ்.எஸ் தொண்டுகளால் காஷ்மீரில் தேசபக்தி வலுப்பட்டது
ராஜஸ்தானில் புஷ்கர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் மூன்று நாள் அகில பாரத சமன்வய கூட்டம் செப்டம்பர் 9 அன்று நிறைவடைந்தது. நாடு…
விஜயதசமி பண்டிகை – சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாருக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு
ஆர்எஸ்எஸ் சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 8-ம் தேதி நடக்கும் விஜயதசமி பண்டிகைக்கு சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர்…
சமூக ஏற்றத்தாழ்வால் இடஒதுக்கீடு தேவை – ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து
ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் 35 துணை அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்…
முஸ்லிம் தலைவருடன் மோகன் பாகவத் சந்திப்பு
அசாமில் வெளியிடப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால், அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும், நாட்டின் பல பகுதிகளில், கும்பல் தாக்குதல்களால், உயிரிழப்பு…
370ஆவது சட்டப் பிரிவை நீக்கிய மோடிக்கு பாராட்டுகள் – மோகன் பாகவத்
ஒட்டுமொத்த சமூகமும் தீர்மானமாக இருந்ததன் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்றும் இந்த முடிவை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்…
ஆர்.எஸ்.எஸ். சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைப்பது ‘சமுதாயத்தில் ஒரு அமைப்பு’ மட்டும் மல்ல
துவங்கிய நாளிலிருந்தே சங்கம் தன்னை சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக கருதி வந்துள்ளது; சமுதாயத்தில் உள்ள ஒரு அமைப்பாக மட்டும் அல்ல. …