உ.பி.யில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட ஆர்எல்டி திட்டம்: இண்டியா கூட்டணிக்கு மேலும் சிக்கல்

உத்தரபிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி), பாஜகவுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. இதன்மூலம், இண்டியா கூட்டணிக்கு மேலும் ஒரு சிக்கல்…

லட்சத்தீவு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.3,600 கோடி ஒதுக்க திட்டம்

பிரதமர் மோடி இந்தாண்டு தொடக்கத்தில் லட்சத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அழகிய கடற்கரை, சாகச சுற்றுலா வசதிகள் குறித்து பிரதமர் மோடி…

நீதிமன்றத்திலாவது உண்மையை சொல்லுங்கள் கெஜ்ரிவால்: அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

‘நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நேரம் வந்துவிட்டது; குறைந்தபட்சம் நீதிமன்றத்தின் முன்பாவது உண்மையை சொல்லுங்கள்’ என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மத்திய…

இருபது லட்சம் இந்தியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி: சத்ய நாதெள்ளா

வரும் 2025ம் ஆண்டுக்குள், 20 லட்சம் இந்தியர்களுக்கு, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்க இருப்பதாக, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின்…

பல்லடத்தில் பிரமாண்ட கூட்டம் பிரதமர் மோடி வருகைக்காக ஏற்பாடு

வரும் 25ம் தேதியன்று, பிரதமர் மோடி பல்லடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு, தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் கூட்டத்தைத் திரட்டுவதற்கு, பிரமாண்ட ஏற்பாடுகள்…

மெட்ரோ ரயிலில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தார். தலைநகர் டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய போக்குவரத்தாக பொதுமக்களுக்கு வழங்கி…

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ரேஷன் கடைகளில்…

மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்: பாஜகவிடம் மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கும் பாமக

மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வடதமிழகத்தில் கணிசமான வாக்கு…

ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டி மனுவை வாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது: உயர் நீதிமன்றம்

ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டிவாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்துள்ள உயர்…