கோவை ஈஷா யோகா மையத்தில், வரும் மார்ச் 8ம் தேதி நடக்கும், மஹா சிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்…
Category: அரசியல்
கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புகார்
தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசும், போலீசாரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தேசிய நெடுஞ்சாலைகள்…
காங்., ஊழலை அம்பலப்படுத்தியதால் என் மீது விமர்சனம்: மோடி குற்றச்சாட்டு
‛‛ காங்கிரஸ் செய்த கோடிக்கணக்கான ஊழலை அம்பலப்படுத்தியதால், அக்கட்சி என்னை விமர்சனம் செய்கிறது ” என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.…
‘தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது!’
சென்னை நந்தனத்தில் நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: உலகம் போற்றும் உத்தம தலைவராக, பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இன்று…
காசி, அயோத்திக்கு ஆன்மிக ரயில்
‘தமிழகத்தில் இருந்து காசி, அயோத்திக்கு வரும், 31ம் தேதி ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார்…
செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை: அமலாக்கத் துறை பதில் மனு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக்…
சென்னை ஐஐடியில் உச்சி மாநாடு தொடக்கம் | புதிய ஆராய்ச்சிகள் மூலம் வளர்ந்த நாடாக்க வேண்டும்
புதிய ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தினார். தேசிய ஆராய்ச்சியாளர்கள்…
திராவிட மொழி குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலி: அய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழாவில் ஆளுநர் கருத்து
அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற…
மேற்கூரை சோலார் திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சேரும் வசதி: அஞ்சல் துறை அறிமுகம்
மத்திய அரசு அறிவித்துள்ள மானியத்துடன் கூடிய மேற்கூரை சோலார் திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள், தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவு…