ராஜஸ்தான் காங். பழங்குடியின தலைவர் மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் ஐக்கியம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழங்குடியின தலைவர் மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில்,…

அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு; ராகுல் உ.பி., நீதிமன்றத்தில் ஆஜர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்., எம்.பி ராகுல் உ.பி., மாநிலம் சுல்தான்பூரில் உள்ள…

அக்னிவீர் திட்டத்தின்கீழ் ராணுவ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அக்னிவீர் திட்டத்தின்கீழ், இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்ப தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின்கீழ், அலுவலக…

பீஹாரின் விக்கிரமசீலா பல்கலையில் 42 ஆண்டுகளுக்கு பின் அகழாய்வு

பீஹாரின் பாஹல்பூர் மாவட்டத்தில், எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, புத்த கல்வி அளித்து வந்த விக்கிரமசீலா பல்கலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் அகழாய்வு…

370 தொகுதிகளில் வெற்றி பெற அடுத்த 100 நாட்களும் உத்வேகத்துடன் பணியாற்றுங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை

மக்களவை தேர்தலில் 370 தொகுதிகளில் நாம் வெற்றி பெற, அடுத்த 100 நாட்களும் உத்வேகம், நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று பாஜக…

முதுநிலை மருத்துவ மாணவர்களை கல்லூரி விடுதிகளில் தங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவ மாணவர்களை கல்லூரி விடுதிகளில் தங்குமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.…

பஞ்சாபில் கூட்டணி முறிவுக்கு காங்., – ஆம் ஆத்மி ஒப்புதல்

”லோக்சபா தேர்தலில், பஞ்சாபில் ஆம் ஆத்மி — காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட இரு கட்சிகளும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில்,…

ஆட்டம் காணும் ஜார்க்கண்ட் அரசு: ஆபத்து இல்லை என்கிறார் சோரன்

ஜார்க்கண்டில் அமைச்சர் பதவி அளிக்கப்படாததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் போர்க்கொடி துாக்கியுள்ளதால், அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், அது,…

திறப்பு விழாவில் பெயர்ந்து விழுந்த நெல்லை பஸ் ஸ்டாண்ட் கூரை

திருநெல்வேலியில் அரசு துறைகளின் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மாநகராட்சியின் பஸ் ஸ்டாண்ட் கட்டட முதல் மாடி கூரை திறப்பு விழாவின் போது…