திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தை பார்வையிட விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள்

பல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களில் சட்ட நுழைவுத் தேர்வு, மெரிட் ஸ்காலர்ஷிப் மற்றும் தமிழ் திறனாய்வுத்…

பக்தர்கள் நன்கொடையால் அதிக கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளன: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்

”தமிழத்தில் அதிகப்படியான கும்பாபிஷேகங்கள் அரசோ, அறநிலையத்துறையோ நிதி ஒதுக்கி நடக்கவில்லை. பக்தர்களின் நன்கொடையால் நடந்துள்ளன,” என, திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சி…

முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆலோசனை குழு அமைத்தால் போராட்டம்: இந்து முன்னணி எச்சரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்ஜவாஹிருல்லா, இஸ்லாமியராகமதம் மாறிய ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு அதே…

சமண துறவி வித்யாசாகர் மகராஜ் முக்தி அடைந்தார்

பிரசித்தி பெற்ற சமணத் துறவி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ், 77, உண்ணா நோன்பு கடைப்பிடித்து நேற்று முக்தி அடைந்தார். சத்தீஸ்கரின், ராஜ்நந்த்காவ்ன்…

‘ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களுக்கு துரோகம் ‘

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்ரமணியம் அறிக்கை: தமிழக சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, இஸ்லாமியராக மதம் மாறிய…

ஐ.எஸ்.,சுக்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள் என்.ஐ.ஏ., விசாரணையில் அம்பலம்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள, அரபிக்கல்லுாரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை…

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி கடிதம்

நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி வருகிறார். அனைவருக்கும் வீடு (ஆவாஸ்…

சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் நீதிமன்றம் தலையிடும்

சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.…