ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொருளாதார கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.…

ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில்: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்

ரூ.700 கோடி செலவில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாள் பயணமாக…

துபாயில் பிரதமர் உரைக்கு முன் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த ‘இந்திய குடியரசின் கவுரவ விருந்தினர்’

துபாயில் பிரதமர் நரேந்திர மோடி (14 .2 .24 ) உரையாற்றுவதற்கு முன், அங்குள்ள உலகின் மிக உயர புர்ஜ் கலீஃபா…

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி: முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்

 புதுச்சேரி அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை…

”தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது”: ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

தேர்தல் பத்திர திட்டம் சட்ட விரோதமானது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். கடந்த 2017-18-ம் ஆண்டு…

‘டிஷ்யூ பேப்பர்’ ஆலைக்கு ‘டெண்டர்’ கோரியது டி.என்.பி.எல்.,

டி.என்.பி.எல்., நிறுவனம், ஆண்டுக்கு 34,000 டன் டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் திறன் உடைய தொழிற்சாலையை, திருச்சியில் அமைக்க உள்ளது. தற்போது, ஆலையில்…

உள்ளாட்சிகளில் தொழில் உரிம கட்டணம்; தமிழக அரசே நிர்ணயம்

தமிழகம் முழுவதும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப தொழில் உரிம கட்டணம் நிர்ணயித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், தொழில் உரிமம் வசூலிக்க,…

‘ரிமோட் கன்ட்ரோல்’ துப்பாக்கிகள்: ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ரிமோட் கன்ட்ரோல்’ துப்பாக்கிகளை வாங்க, கான்பூர் நிறுவனத்துடன் 1,752 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ராணுவ அமைச்சகம் நேற்று…

பயணியர் வாகன விற்பனை ஜனவரியில் 13% வளர்ச்சி

பயணியர் வாகன விற்பனை, கடந்த மாதம் புதிய உச்சத்தை எட்டியதாக, வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் பயணியர் வாகனங்களின்…