கோவையில் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்ற, இரண்டு நாள் மஹா ருத்ர பூஜை நிகழ்ச்சி,…
Category: அரசியல்
‘அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் காலனிய சிந்தனையின் முதல் விடுதலை’
”அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது, காலனிய சிந்தனையில் இருந்து விடுபட்டதற்கான முதல் அடையாளம்,” என, ‘டீ காலனைசிங் இண்டியா’ நுாலின் ஆசிரியர்…
ரூ.180 கோடி போதைப்பொருள் கடத்தியவரின் மனைவியும் கைது: மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை
சென்னையிலிருந்து ரயிலில் மதுரைக்கு ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியவரின் மனைவியையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.…
கர்நாடகாவில் இளம்பெண் பாலியல் கொடுமையால் உயிரிழப்பு: 12 ஆண்டுகளாக போராடி வரும் தாய் நீதி கேட்டு சோனியா வீடு முன்பு தர்ணா
கர்நாடகாவில் 12 ஆண்டுக்கு முன்பு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த வழக்கில் நீதி கேட்டு சோனியா காந்தி வீடு முன்பு…
‘பிரதமரின் சூரியவீடு’ திட்டம்: ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்க மின்வாரியம் இலக்கு
‘பிரதமரின் சூரியவீடு: இலவச மின்சாரம்’ திட்டத்தை தமிழகத்தில் முழுவீச்சில் செயல்படுத்தும் நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக இறங்கியுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம்…
மக்களுடன் நின்றிருந்த மதுரை ஆதீனத்தை காரை நிறுத்தி சந்தித்த பிரதமர் மோடி!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்தை முடித்து திரும்பிய பிரதமர் மோடி, மக்களுடன் நின்றிருந்த மதுரை ஆதீனத்தை பார்த்ததும் காரை நிறுத்தி அருகே…
பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸில் இருந்து மேலும் 4 எம்எல்ஏ.க்கள் என்டிஏ.க்கு வருவார்கள்: ஜிதன் ராம் மாஞ்சி
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மாநில சட்டப்பேரவையில் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.…
சந்தேஷ்காலி விவகாரத்தைக் கேட்டாலே எனது உடல் நடுங்குகிறது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான்…
நாடு முழுவதும் அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்
நாடு முழுவதும் உள்ள பெருநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் சிகிச்சைக்கான நிலையான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும், இல்லையென்றால் நாங்கள் அமல்படுத்துவோம் என…