மத்திய பிரதேசத்தில் குழந்தைகளை வைத்து யாசகம் எடுத்து 45 நாட்களில் ரூ.2.5 லட்சம் சம்பாதித்த பெண் கைது

யாசகம் எடுத்து 45 நாட்களில் ரூ.2.5 லட்சம் சம்பாதித்த இந்தூர்பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர். தனது 5 குழந்தைகளையும் யாசகம் எடுக்குமாறு நிர்பந்தம்…

வானியல் ஆய்வுக்கான `எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் நியூட்ரான் நட்சத்திரம் தொடர்பான தரவுகள் சேகரிப்பு

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் கிராப் பல்சர் எனும், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.…

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம் விவகாரம்; போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் – அமலாக்கத்துறை விளக்கம்

சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட…

சோலார் பேனல் பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம்: ரூ.75,000 கோடியில் ‘சூரிய வீடு’ திட்டம்

சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம்’ ரூ.75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர்…

கோவாவில் இருந்து அயோத்திக்கு 2000 பக்தர்களுடன் புறப்பட்டது ஆஸ்தா ரயில்

கோவாவிலிருந்து முதல் ஆஸ்தா ரயில் 2000 பக்தர்களுடன் அயோத்திக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் பிரமோத் சாவந்த் உட்பட…

போலி ஹலால் சான்று அளித்த நான்கு பேர் அதிரடி கைது

உத்தர பிரதேசத்தில் போலி ஹலால் தர சான்றிதழ் அளித்த, ஹலால் கவுன்சிலைச் சேர்ந்த நான்கு பேரை, அம்மாநில சிறப்பு அதிரடி படையினர்…

பிஹாரில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக எம்.எல்.ஏ.க்களுடன் அமித்ஷா காணொலியில் பேச ஏற்பாடு

பிஹார் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு பாஜக எம்எல்ஏ.க்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம்…

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படவில்லை: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்றஅடிப்படையில் காஞ்சி, ராணிப்பேட்டை,…

ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கோயம்பேட்டில் பயணிகளை இறக்கி, ஏற்ற அனுமதி: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல்…