போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையை பாதிக்கும் : கவர்னர்

போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்து விடும் என கவர்னர் ரவி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.…

கர்நாடகாவில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை

ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கர்நாடகாவிலும் (11.3.24)முதல் இவற்றுக்கு…

“தூக்கத்தை இழந்த இண்டியா கூட்டணியினர்”: பிரதமர் மோடி கடும் தாக்கு

ஹரியானா மாநிலம் குருகிராமில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 114 சாலை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்…

கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 744 ஆக உயர்வு – ஆண்டுக்கு 20% வளர்ச்சி

தொழில் நகரான கோவை ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும்…

ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை…

தமிழக கலாசாரத்தை அழிக்க துடிக்கின்றனர்: கவர்னர் ரவி குற்றச்சாட்டு

தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.   சென்னை…

பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ராஜஸ்தானில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர். இதற்கிடையே, விரைவில்…

ரூ.111.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்:திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மீமிசல் அடுத்த அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் கிலோ கணக்கில் கஞ்சா…

ரூ.44,000 கோடிக்கு மேம்பாட்டு திட்டம்: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

உத்தர பிரதேச மாநிலம் அசம்கரில், ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சாலை போக்குவரத்து, கல்வி மேம்பாடு என பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல்…