இந்திய கடற்படையின் 26-வது தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்பு: தாயின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்

கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நேற்று பொறுப்பேற்றார். அதற்கு முன் அவர் தனது தாயின் பாதம் தொட்டு…

இந்தப் பெட்டிக் கடையால்தான் டாக்டர் ஆனேன்: தந்தையின் ஓய்வு குறித்து மகன் நெகிழ்ச்சிப் பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் வாஹித் மூமின். மருத்துவராக பணிபுரிகிறார். கடந்த 33 ஆண்டுகளாக பெட்டிக் கடை நடத்தி வந்த அவரது…

வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய உ.பி பள்ளி

உத்தர பிரதேச மாநிலத்தில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. மாநிலத்தில் வெப்ப அலை வீசுவதால் வெப்பத்தைத் தணிப்பதற்காக வகுப்பறையை…

ஐ.நா. சபை கூட்டத்தின் இந்திய பிரதிநிதியாக பஞ்சாயத்து தலைவர் உட்பட 3 பெண்கள் தேர்வு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சார்பில் மே 3-ம் தேதி “நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மையமாக்குதல்: இந்திய வளர்ச்சிக்கு வழிகாட்டும்…

சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல நடந்த சதியில் இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்புக்கு தொடர்பா? – வாஷிங்டன் போஸ்ட் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான அறிக்கை. அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்யும் சதித்…

இந்தியா வல்லரசு நாடாக முயல்கிறது; ஆனால் நம் நாடு பிச்சை எடுக்கிறது – பாக். எதிர்க்கட்சித் தலைவர் வேதனை

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு…

சென்னை – வேலுார் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை கடற்கரை – வேலுார் கன்டோன்மென்ட் பயணியர் ரயில், வரும் 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என,…

மிருகத்தனத்தை நியாயப்படுத்துவதாக தி.மு.க., அரசின் செயல் உள்ளது: முருகன்

‘பட்டியலின மக்களுக்கு எதிராக கொடுமைகள் தொடரும் நிலையில், அதை தடுக்க தமிழக அரசு தவறி வருகிறது’ என, மத்திய அமைச்சர் எல்.முருகன்…

திருச்செந்துார் கோவிலில் விதிகளை மீறி கட்டடம் அரசு பதிலளிக்க உத்தரவு

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டுப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு தென் மண்டல…