பரிபூரணம் அடைந்த ஆதீனம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பழமைவாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இதன் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய…

திருவெம்பாவை 17

நமக்கெங்கும் கிடைக்காத பேரின்பத்தை சிவபிரான் ஒருவனால்தான் வாரிவழங்க முடியும் என்கிற ஒரே நம்பிக்கையுடன் நீராடப் புகுகின்றனர் பெண்கள். “செந்தாமரைக் கண்ணனான நாராயணன்,…

திருப்பாவை 17

ஆண்டாளும் அவர் தோழிகளும் விண்ணப்பித்தபடி, காவலன் நந்தகோபாலனின் அரண்மனை வாசல் கதவை திறந்தாயிற்று. தோழிகள் மகிழ்ச்சி கொண்டாயிற்று. உள்ளே சென்று நந்தகோபாலன்,யசோதை,…

திருப்பாவை 16

கிருஷ்ணானுபவம் கோரி, நோன்பு நோற்கும் பெண்டிர் முன்னே எழுந்து “செய்யாதன செய்யோம்” என்கின்ற உறுதிமொழியுடன் பாடி, அவற்றை நடைமுறைப்படுத்தும் முகமாக மற்றவர்களையும்…

திருவெம்பாவை 16

நீராடும் தடாகம். அதன் பின்னணி –  உமையவளோடு எம்பெருமான் எழுந்து அருளுவது போல் கண்டு மகிழ்கிறார்கள் நோன்பு முகத்தான் நீராடவந்த பெண்கள்.…

திருப்பாவை 15

கிளி தோற்கும்படியான இனிய மிடற்றோசை உடையவளும் அடியார் குழாங்களைத் திரட்டி அவர்களைக் காண்பதில் ஆசையுடையவளும் சிறிது வாய் வீச்சு உள்ள ஒருத்தியை…

திருவெம்பாவை 15

அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த தடாகத்தின் இயற்கையமைப்பை பார்வதி பரமேஸ்வரர்களாகவே அமைந்தமர்ந்து தங்களுக்கு அருள் மழை பொழிவது போல ஒப்புமை நோக்கிய…

திருவெம்பாவை 14

செவிகளில் அணிந்த குழை என்னும் தோடுகள் ஆடவும், பிற நகைகள் அசைந்தாடவும், கூந்தலில் சூடிய மாலைகள் ஆடவும், அந்த மாலைகளில் தேனை…

திருப்பாவை 14

உங்களை எல்லாம் நானே வந்து எழுப்புவேன் என்று முந்திய நாளே வீண் பெருமை பேசிய பெண் இவர்கள் வந்த பின்னும் எழுந்திராமல்…