நோன்புக்கு முன்பு (கண்ணனின் அருளுக்காக ஏங்கிய நிலையில்), “நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,”என்ற வகையில் பெண்டிர் நோன்பு நோற்றபிறகு(அதாவது…
Category: ஆன்மிகம்
திருப்பள்ளியெழுச்சி 7
தேன்சிந்தும் மலர்சோலைகளைக் கொண்ட உத்தர கோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறை வாழ் தலைவனே! உன் பெயர் சொன்னால் பழம் போல்…
சூரியனை வழிபட சூரிய நமஸ்கார்
தைத்திருநாளான திருநாளான பொங்கல் பண்டிகை, மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என விஷேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உலகம் முழுவதும் 75…
திருப்பள்ளி எழுச்சி 5
“குளிர்ந்த வயல்கள் சூழப்பட்டிருக்கிற திருப்பெருந்துறைக்கு அரசனே“ என்று பக்திப்பெருக்குடன் மாணிக்கவாசகர் இந்தப் பாசுரத்தில் அன்பர்க்கு எளியவனாகவும் அல்லாதார்க்கு அறியவனாகவும் சிவபிரான இருக்கிறான்…
திருப்பாவை 25
பெரும்பாலும் கண்ணனுடைய பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகளை ஆய்ப்பாடிப் பெண்கள் அழகுற மொழியும் திறனை முந்தைய பாடல்களில் கண்டுள்ளோம். அப்பெண்களின் கிருஷ்ண பக்தியையும்,…
திருப்பாவை 24
மாவலியால் தேவர்களும் மற்றோரும் சொல்லொணாத துன்பங்கள் பெற்ற காலத்தில் இவ்வுலகினை உனதுத் திருவடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! நீ பல்லாண்டு…
திருப்பள்ளியெழுச்சி 4
ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்; ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும்…
திருப்பாவை 23
திருவாய்ப்பாடிப் பெண்கள் கண்ணனைப் புகழுந்தும், அவனுடைய வீரதீரச் செயல்களை விளக்கமாக எடுத்துரைத்தும், அவனுடைய மனைவி நப்பின்னையை நயந்து வேண்டிக் கொண்டும் பலவாறாக…
திருப்பள்ளியெழுச்சி 3
காலை நிகழ்ச்சிகளை அறிவிக்க முனையும் மணிவாசகர், முதற்கண் இறைவனை விளிப்பாராய் தேவ என்றார் . இவ்வாறு அவர் கூறியது. அவன் தேவ…