ஆதிசங்கரர் கி.மு 508ல் தோன்றி அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டியவர். அவர் பாரதம் முழுவதும் பயணித்து அத்வைத கருத்துகளை பரப்பினார். அக்காலத்தில் ஹிந்து…
Category: ஆன்மிகம்
தைப்பூசம்
தைப்பூசம் தமிழர் பாரம்பரியத் திருநாள்களில் முக்கியமானது. சுப்பிரமணிய சுவாமியை வேண்டி இயற்றும் விரதங்களில் தைப்பூச விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று…
திருப்பாவை 30
பாற்கடலைக் கடலைக் கடைந்து அமுதளித்த மாதவனை கேசவனை, சந்திரனை ஒத்த அழகு முகத்தையும் செம்மையான அணிகலன்களை உடைய ஆய்ச்சியர், பாவை நோன்பு…
சுவாமி சொரூபானந்தர் சித்தியடைந்தார்
மதுரை பேச்சியம்மன் படித்துறை சிவானந்த சத்சங் பவன் சுவாமி சொரூபானந்தர் நேற்று சித்தியடைந்தார். இவர் சிவானந்த ஆசிரமத்தில் சன்னியாசியாக தீட்சை பெற்றவர்…
திருப்பள்ளியெழுச்சி 10
பரந்த இப்பூவுலகில் வாழும் உயிர்களை சிவானந்த கடலில் திளைக்கச் செய்து பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்தி, அப்பெருமான் உயிருக்குயிராய் நின்ற நிலையினை முந்தைய…
திருப்பள்ளியெழுச்சி 9
“புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்…” ஏன்று துவங்கும் திருப்பள்ளையெழுச்சிப் பாடலில், விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மிகச் சிறந்த விழுப்…
திருப்பாவை 29
“சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்…” என்ற பாடலில், “அழகான வைகறைப் பொழுதில் அனைத்துத் தோழி மாரும் எழுந்து வந்து, கண்ணனை வணங்கி, அவனது…
திருப்பள்ளியெழுச்சி 9
விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மிகச் சிறந்த விழுப்பொருளாக விளங்குபவன் சிவபிரான். அத்தகைய உயர்ந்த அரிய பொருள் மண்ணுலகில் வாழும் தொண்டர்களுக்காக…
பக்தர்களுக்கு காகித காதி காலணிகள்
காசி விஸ்வநாதர் கோயிலில் வளாகத்தில் தோல், ரப்பர் காலணிகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் முதல் துப்புரவுப்…