திருப்பாவை 24

மாவலியால் தேவர்களும் மற்றோரும் சொல்லொணாத துன்பங்கள் பெற்ற காலத்தில் இவ்வுலகினை உனதுத் திருவடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! நீ பல்லாண்டு…

திருப்பள்ளியெழுச்சி 4

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்; ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும்…

திருப்பாவை 23

திருவாய்ப்பாடிப் பெண்கள் கண்ணனைப் புகழுந்தும், அவனுடைய வீரதீரச் செயல்களை விளக்கமாக எடுத்துரைத்தும், அவனுடைய மனைவி நப்பின்னையை நயந்து வேண்டிக் கொண்டும் பலவாறாக…

திருப்பள்ளியெழுச்சி 3

காலை நிகழ்ச்சிகளை அறிவிக்க முனையும் மணிவாசகர், முதற்கண் இறைவனை விளிப்பாராய் தேவ என்றார் . இவ்வாறு அவர் கூறியது. அவன் தேவ…

புதிய சூரியனார்கோயில் ஆதீனம்

சூரியனார்கோயிலின் 27வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்ததால், அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சூரியனார் கோயிலின் 28வது குருமகா சன்னிதானமாக, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க…

திருப்பாவை 21

கறக்கும் பொழுதெல்லாம், அமுதக் கலன்கள் பொங்கி  நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின்…

திருப்பள்ளியெழுச்சி 1

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, அதிகாலைப் பொழுதில் இறைவனைத் துயில் எழுப்புவதாக அருளிச்செய்த பாசுரங்களை உள்ளடக்கியது ‘திருப்பள்ளியெழுச்சி’.…

திருப்பாவை 20

நப்பின்னையிடம் கண்ணனின் நீர் தரிசனம் வேண்டி நிற்கும் ஆயர்குலச் சிறுமிகள் அவனது குணாதிசயங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கித் தொடங்குகின்றனர். கண்ணன் நப்பின்னைக்கு…

திருவெம்பாவை 20

எல்லா உயிர்களையும் காக்கும் சிவபிரான் அவைகளால் போற்றப்படுகிறார். எல்லா உயிர்களும் இறுதியில் வந்தடையும் இலக்கான அவனது செந்தளிர் போன்ற இரண்டு திருவடிகளின்…