திருப்பாவை 29

“சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்…” என்ற பாடலில், “அழகான வைகறைப் பொழுதில் அனைத்துத் தோழி மாரும் எழுந்து வந்து, கண்ணனை வணங்கி, அவனது…

திருப்பள்ளியெழுச்சி 9

விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத மிகச் சிறந்த விழுப்பொருளாக விளங்குபவன் சிவபிரான். அத்தகைய உயர்ந்த அரிய பொருள் மண்ணுலகில் வாழும் தொண்டர்களுக்காக…

பக்தர்களுக்கு காகித காதி காலணிகள்

காசி விஸ்வநாதர் கோயிலில் வளாகத்தில் தோல், ரப்பர் காலணிகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் முதல் துப்புரவுப்…

திருப்பாவை 29

கறவைகள் பின்சென்று என்ற பாசுரத்தில் தங்கள் கைகளில் உபாயமாயிருப்பதொன்றுமில்லை; கண்ணனே பூர்ணமான உபாயம் என்றார்கள் தோழிமார். இப்பாசுரத்தில், தாங்கள் விரும்பும் பலம்…

திருப்பாவை பாசுரம் 27

நோன்புக்கு முன்பு (கண்ணனின் அருளுக்காக ஏங்கிய நிலையில்), “நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்,”என்ற வகையில் பெண்டிர் நோன்பு நோற்றபிறகு(அதாவது…

திருப்பள்ளியெழுச்சி 7

தேன்சிந்தும் மலர்சோலைகளைக் கொண்ட உத்தர கோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறை வாழ் தலைவனே! உன் பெயர் சொன்னால் பழம் போல்…

சூரியனை வழிபட சூரிய நமஸ்கார்

தைத்திருநாளான திருநாளான பொங்கல் பண்டிகை, மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என விஷேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உலகம் முழுவதும் 75…

திருப்பள்ளி எழுச்சி 5

“குளிர்ந்த வயல்கள் சூழப்பட்டிருக்கிற திருப்பெருந்துறைக்கு அரசனே“ என்று பக்திப்பெருக்குடன் மாணிக்கவாசகர் இந்தப் பாசுரத்தில் அன்பர்க்கு எளியவனாகவும் அல்லாதார்க்கு அறியவனாகவும் சிவபிரான இருக்கிறான்…

திருப்பாவை 25

பெரும்பாலும் கண்ணனுடைய பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகளை ஆய்ப்பாடிப் பெண்கள் அழகுற மொழியும் திறனை முந்தைய பாடல்களில் கண்டுள்ளோம். அப்பெண்களின் கிருஷ்ண பக்தியையும்,…