திருவெம்பாவை 13

“தடாகம் நடுவே பூத்துக் குலுங்கிய நிலையில் கருநீலக் குவளை மலர்கள். அருகில் பூத்துப் படர்ந்த அம்சமாய் செந்நிறத்தாமரை மலர்கள் தங்கள் அழுக்கை…

திருப்பாவை 13

தூக்கத்திலிருக்கும் பெண்ணை நோக்கி,” “பறவை உருவமெடுத்து பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், அரக்கனான ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின்…

திருவெம்பாவை 12

ஆர்த்த,  தீர்த்த, கூத்தன், வார்த்தை, பூத்திகழ், ஏத்தி என்று வல்லின “த” எழுத்தினை இப்பாசுரத்தின் ஒவ்வொரு வரியின் தொடக்க வார்த்தைகளும் ஏந்திக்…

திருப்பாவை 12

கிருஷ்ணனுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு பசுக்களைக் கறப்பதையும் மறந்து அவனைப் பிரியாதிருக்கும் அவனுக்குப் பிரியனான தங்கையை உறக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள். “இளம் கன்றுகளையுடைய எருமைகள்…

திருவெம்பாவை 10

தீய பண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், சிவபெருமானின் திருக்கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! அரியும் அயனும் அடி முடி காணமுடியா…

திருப்பாவை 10

சென்ற பிறவியில் செய்த நல்வினைகள் பயனாகக் கண்ணனுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் பாக்கியத்தை பெற்றவளாகக் கருதப்படும் தோழியை நோன்பு நோற்கும் பெண்டிர்,…

திருப்பாவை 9

முந்தைய பாசுரங்களில்  தோழியாக, தலைவியாக அனுபவித்த ஆண்டாள் அதோடு திருப்தி பெறாமல் பகவத் சம்பந்தமுடைய திருவாய்ப்பாடிப் பெண்களோடு ஒரு சரீர சம்பந்தத்தை…

திருவெம்பாவை 9

சிவனுக்குத் தொண்டு புரியும் அடியார்களைத்தான் தங்கள் மனத்தில் வரித்து இருத்தி உள்ளோம், அவர்கள்தான் தங்கள் கணவன்மார்கள் என்பதில் உறுதியாக இருக்கும் பெண்கள்…

திருப்பாவை 8

ஆண்டாள். இப்பாசுரத்தில், “கண்ணனை நாம் நாடி வந்திருக்கிறோம். நமது தேவைகளை நாம் கூறாமலேயே ஆராய்ந்து அறிந்து நமக்கு இரங்குவான் அவன். அவனைக் …