காலை நிகழ்ச்சிகளை அறிவிக்க முனையும் மணிவாசகர், முதற்கண் இறைவனை விளிப்பாராய் தேவ என்றார் . இவ்வாறு அவர் கூறியது. அவன் தேவ…
Category: ஆன்மிகம்
புதிய சூரியனார்கோயில் ஆதீனம்
சூரியனார்கோயிலின் 27வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்ததால், அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சூரியனார் கோயிலின் 28வது குருமகா சன்னிதானமாக, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க…
திருப்பாவை 21
கறக்கும் பொழுதெல்லாம், அமுதக் கலன்கள் பொங்கி நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின்…
திருப்பள்ளியெழுச்சி 1
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, அதிகாலைப் பொழுதில் இறைவனைத் துயில் எழுப்புவதாக அருளிச்செய்த பாசுரங்களை உள்ளடக்கியது ‘திருப்பள்ளியெழுச்சி’.…
திருப்பாவை 20
நப்பின்னையிடம் கண்ணனின் நீர் தரிசனம் வேண்டி நிற்கும் ஆயர்குலச் சிறுமிகள் அவனது குணாதிசயங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கித் தொடங்குகின்றனர். கண்ணன் நப்பின்னைக்கு…
திருவெம்பாவை 20
எல்லா உயிர்களையும் காக்கும் சிவபிரான் அவைகளால் போற்றப்படுகிறார். எல்லா உயிர்களும் இறுதியில் வந்தடையும் இலக்கான அவனது செந்தளிர் போன்ற இரண்டு திருவடிகளின்…
பரிபூரணம் அடைந்த ஆதீனம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பழமைவாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இதன் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய…
திருவெம்பாவை 17
நமக்கெங்கும் கிடைக்காத பேரின்பத்தை சிவபிரான் ஒருவனால்தான் வாரிவழங்க முடியும் என்கிற ஒரே நம்பிக்கையுடன் நீராடப் புகுகின்றனர் பெண்கள். “செந்தாமரைக் கண்ணனான நாராயணன்,…
திருப்பாவை 17
ஆண்டாளும் அவர் தோழிகளும் விண்ணப்பித்தபடி, காவலன் நந்தகோபாலனின் அரண்மனை வாசல் கதவை திறந்தாயிற்று. தோழிகள் மகிழ்ச்சி கொண்டாயிற்று. உள்ளே சென்று நந்தகோபாலன்,யசோதை,…