திருவெம்பாவை 8

அதிகாலையில் கோழி கூவுவது “உறங்கும் நம்மை எழுப்பத்தான்”. அதற்காகவே காத்துக் கிடந்த மற்ற பறவை இனங்களும் ஒலி எழுப்புகின்றன. இசைக் கருவிகள்…

திருப்பாவை 7

மார்கழி நீராடி கேசவனைப் பாடி அவனை அடைய தோழியை எழுப்பும் ஆண்டாள், அவள் எழாதது கண்டு, பேய் போல மறதியும் மந்த…

திருவெம்பாவை 7

தாயினும் மேலான தோழியே! உனது சிறப்புத் தன்மைகளில் இந்தத் தூக்கமும் ஒன்று போல. “தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன்” என்றும் மிகுந்த புகழ்…

திருவெம்பாவை பாடல் 6

‘மானே நீ நென்னலை’ என்று தொடங்கும் இப்பாடலில் “மனிதர்  சொல்லும் வார்த்தைகளை விட செய்யும் செயல் உன்னதமாக இருக்க வேண்டும், சொல்லியபடி…

பாகிஸ்தானில் பழமையான பௌத்த கோயில்

இத்தாலிய தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட்…

திருப்பாவை 6

அதிகாலைப் பொழுதை  பக்திபூர்வமாக ஆண்டாள் விவரிக்கும் பாங்கே  தனி. ”தோழி, பொழுது விடிந்துவிட்டது. பறவைகளின் இனிய குரலோசை கேட்கவில்லையா? கருடனாகிய பறவையை…

திருவெம்பாவை 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை என தொடங்கும் திருவெம்பாவைப் பாசுரத்தில், மாந்தரின் அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில் இறைவனின் சிறப்பை தோழிகள் மூலமாக…

திருப்பாவை 5

கோவலரும் ஆய்ச்சியரும் வியப்பும் திகைப்புமுறச் செய்த மாயச்செயல்களை கண்ட நிலையைக் காட்டுவதுதான் மாயனை என்று கண்ணனைக் குறித்தது. மாயமாவது என்னென்ன? ஆய்ச்சியர்…

திருப்பாவை 4

பாவையர் நோன்பு நிமித்தம் குடி மக்கள் நலன் கருதியும், மார்கழி நீராடலுக்காகவும் எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி மகிழ்ச்சியடையச் செய்யுமாறு  மழை வேண்டிப்…