திருப்பாவை 16

கிருஷ்ணானுபவம் கோரி, நோன்பு நோற்கும் பெண்டிர் முன்னே எழுந்து “செய்யாதன செய்யோம்” என்கின்ற உறுதிமொழியுடன் பாடி, அவற்றை நடைமுறைப்படுத்தும் முகமாக மற்றவர்களையும்…

திருவெம்பாவை 16

நீராடும் தடாகம். அதன் பின்னணி –  உமையவளோடு எம்பெருமான் எழுந்து அருளுவது போல் கண்டு மகிழ்கிறார்கள் நோன்பு முகத்தான் நீராடவந்த பெண்கள்.…

திருப்பாவை 15

கிளி தோற்கும்படியான இனிய மிடற்றோசை உடையவளும் அடியார் குழாங்களைத் திரட்டி அவர்களைக் காண்பதில் ஆசையுடையவளும் சிறிது வாய் வீச்சு உள்ள ஒருத்தியை…

திருவெம்பாவை 15

அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த தடாகத்தின் இயற்கையமைப்பை பார்வதி பரமேஸ்வரர்களாகவே அமைந்தமர்ந்து தங்களுக்கு அருள் மழை பொழிவது போல ஒப்புமை நோக்கிய…

திருவெம்பாவை 14

செவிகளில் அணிந்த குழை என்னும் தோடுகள் ஆடவும், பிற நகைகள் அசைந்தாடவும், கூந்தலில் சூடிய மாலைகள் ஆடவும், அந்த மாலைகளில் தேனை…

திருப்பாவை 14

உங்களை எல்லாம் நானே வந்து எழுப்புவேன் என்று முந்திய நாளே வீண் பெருமை பேசிய பெண் இவர்கள் வந்த பின்னும் எழுந்திராமல்…

திருவெம்பாவை 13

“தடாகம் நடுவே பூத்துக் குலுங்கிய நிலையில் கருநீலக் குவளை மலர்கள். அருகில் பூத்துப் படர்ந்த அம்சமாய் செந்நிறத்தாமரை மலர்கள் தங்கள் அழுக்கை…

திருப்பாவை 13

தூக்கத்திலிருக்கும் பெண்ணை நோக்கி,” “பறவை உருவமெடுத்து பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், அரக்கனான ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின்…

திருவெம்பாவை 12

ஆர்த்த,  தீர்த்த, கூத்தன், வார்த்தை, பூத்திகழ், ஏத்தி என்று வல்லின “த” எழுத்தினை இப்பாசுரத்தின் ஒவ்வொரு வரியின் தொடக்க வார்த்தைகளும் ஏந்திக்…