திருவெம்பாவை 3

முத்தண்ண வெண்நகையாய் என்று தொடங்கும் பாடலில், தோழியர் இன்னமும் தூங்கி கொண்டிருக்கும் பெண்ணிடம், “முத்துப் போன்ற ஒளியான பல்வரிசை உடையவளே! முன்பெல்லாம்,…

திருப்பாவை 3

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்தான் திருவிக்கிரமன். அவனது  நாமங்களைப் பாடி நாம் நோன்பு இருந்து  நீராடி அவனை வழிபட்டால் பெரும்…

திருப்பாவை 2

வையத்து வாழ்வீர்காள் ! “வசித்தல் வேறு. குறையொன்றுமில்லாமல் இன்புற்று வாழ்தல் வேறு”. வாழ்வீர்காள் என்கின்ற சொற்குறிப்பினால் திருமால் கிருஷ்ணனாக அவதரித்த திருவாய்ப்பாடி…

திருவெம்பாவை 2

துயிலெழுப்ப வந்த தோழியர் கேட்பது போல் அமைந்தது “ பாசம் பரம்சோதிக்கென்பாய்…” என தொடங்கும் பாசுரம். தற்போது உறங்குவது போல நடிக்கும்…

துர்கா பூஜைக்கு அங்கீகாரம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் முக்கியக் கொண்டாட்டமான துர்கா பூஜா நிகழ்ச்சியை, கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் யுனெஸ்கோ அமைப்பு இணைத்துள்ளது. இதற்கு…

திருவெம்பாவை – முதல் பாடல்

மணிவாசகர் நோன்பு நோற்கும் முகமாக அண்ணாமலையான் நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் உருகித் துவண்டு உருளும் தோழி ஒருத்தி, உறக்கத்தை வளர்த்ததற்கு…

திருப்பாவை : முதல் பாசுரம்

‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று கொண்டாடப்படும் அளவுக்கு மார்கழி பெற்றிருக்கும் சிறப்பு என்ன? நாளின் துவக்கமான பிரம்ம முகூர்த்தம்…

ஹிந்து யாத்ரிகர்களுக்கு விசா

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சக்வால் நகரில் உள்ள புகழ்பெற்ற கடாஸ் ராஜ் கோயில்களுக்குச் செல்ல 112 பாரத ஹிந்து யாத்ரிகர்களுக்கு பாகிஸ்தான்…

தொழிலதிபரான யாசகர்கள்

உத்தர பிரதேசம் வாரணாசியில் தேசம் முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் அங்கு யாசகம் பெற்று வாழவும் நாட்டின்…