திருவெம்பாவை 10

தீய பண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், சிவபெருமானின் திருக்கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! அரியும் அயனும் அடி முடி காணமுடியா…

திருப்பாவை 10

சென்ற பிறவியில் செய்த நல்வினைகள் பயனாகக் கண்ணனுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் பாக்கியத்தை பெற்றவளாகக் கருதப்படும் தோழியை நோன்பு நோற்கும் பெண்டிர்,…

திருப்பாவை 9

முந்தைய பாசுரங்களில்  தோழியாக, தலைவியாக அனுபவித்த ஆண்டாள் அதோடு திருப்தி பெறாமல் பகவத் சம்பந்தமுடைய திருவாய்ப்பாடிப் பெண்களோடு ஒரு சரீர சம்பந்தத்தை…

திருவெம்பாவை 9

சிவனுக்குத் தொண்டு புரியும் அடியார்களைத்தான் தங்கள் மனத்தில் வரித்து இருத்தி உள்ளோம், அவர்கள்தான் தங்கள் கணவன்மார்கள் என்பதில் உறுதியாக இருக்கும் பெண்கள்…

திருப்பாவை 8

ஆண்டாள். இப்பாசுரத்தில், “கண்ணனை நாம் நாடி வந்திருக்கிறோம். நமது தேவைகளை நாம் கூறாமலேயே ஆராய்ந்து அறிந்து நமக்கு இரங்குவான் அவன். அவனைக் …

திருவெம்பாவை 8

அதிகாலையில் கோழி கூவுவது “உறங்கும் நம்மை எழுப்பத்தான்”. அதற்காகவே காத்துக் கிடந்த மற்ற பறவை இனங்களும் ஒலி எழுப்புகின்றன. இசைக் கருவிகள்…

திருப்பாவை 7

மார்கழி நீராடி கேசவனைப் பாடி அவனை அடைய தோழியை எழுப்பும் ஆண்டாள், அவள் எழாதது கண்டு, பேய் போல மறதியும் மந்த…

திருவெம்பாவை 7

தாயினும் மேலான தோழியே! உனது சிறப்புத் தன்மைகளில் இந்தத் தூக்கமும் ஒன்று போல. “தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன்” என்றும் மிகுந்த புகழ்…

திருவெம்பாவை பாடல் 6

‘மானே நீ நென்னலை’ என்று தொடங்கும் இப்பாடலில் “மனிதர்  சொல்லும் வார்த்தைகளை விட செய்யும் செயல் உன்னதமாக இருக்க வேண்டும், சொல்லியபடி…