பாகிஸ்தானில் பழமையான பௌத்த கோயில்

இத்தாலிய தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட்…

திருப்பாவை 6

அதிகாலைப் பொழுதை  பக்திபூர்வமாக ஆண்டாள் விவரிக்கும் பாங்கே  தனி. ”தோழி, பொழுது விடிந்துவிட்டது. பறவைகளின் இனிய குரலோசை கேட்கவில்லையா? கருடனாகிய பறவையை…

திருவெம்பாவை 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை என தொடங்கும் திருவெம்பாவைப் பாசுரத்தில், மாந்தரின் அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில் இறைவனின் சிறப்பை தோழிகள் மூலமாக…

திருப்பாவை 5

கோவலரும் ஆய்ச்சியரும் வியப்பும் திகைப்புமுறச் செய்த மாயச்செயல்களை கண்ட நிலையைக் காட்டுவதுதான் மாயனை என்று கண்ணனைக் குறித்தது. மாயமாவது என்னென்ன? ஆய்ச்சியர்…

திருப்பாவை 4

பாவையர் நோன்பு நிமித்தம் குடி மக்கள் நலன் கருதியும், மார்கழி நீராடலுக்காகவும் எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி மகிழ்ச்சியடையச் செய்யுமாறு  மழை வேண்டிப்…

திருவெம்பாவை 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ எனது தொடங்கும் பாடலில், அன்றாட வாழ்வில் நாம் செய்யவேண்டியது என்ன? இறை சிந்தனை வளர்த்து அவனது…

திருவெம்பாவை 3

முத்தண்ண வெண்நகையாய் என்று தொடங்கும் பாடலில், தோழியர் இன்னமும் தூங்கி கொண்டிருக்கும் பெண்ணிடம், “முத்துப் போன்ற ஒளியான பல்வரிசை உடையவளே! முன்பெல்லாம்,…

திருப்பாவை 3

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்தான் திருவிக்கிரமன். அவனது  நாமங்களைப் பாடி நாம் நோன்பு இருந்து  நீராடி அவனை வழிபட்டால் பெரும்…

திருப்பாவை 2

வையத்து வாழ்வீர்காள் ! “வசித்தல் வேறு. குறையொன்றுமில்லாமல் இன்புற்று வாழ்தல் வேறு”. வாழ்வீர்காள் என்கின்ற சொற்குறிப்பினால் திருமால் கிருஷ்ணனாக அவதரித்த திருவாய்ப்பாடி…