தலைநூக்கும் ‘வெள்ளைக் கோட் பயங்கரவாதம்’ மூட்டைகட்டு ஏட்டுச்சுரைக்காயை!

தேசத்தில் பயங்கரவாத அசிங்கம் மறுபடியும் தலைதூக்குகிறதே? டெல்லி செங்கோட்டை பக்கத்திலேயே குண்டுவெடிக்கிறதே? அதுவும் இதில் முஸ்லிம் டாக்டர் கும்பலுக்குத் தொடர்பாமே? குற்றப்பின்னணி…

நூலிழையில் தப்பிய தேசம்

அயோத்தி ராமர் கோவில், டெல்லி இந்தியா கேட், கான்ஸ்டிடியூஷன் கிளப், கௌரிசங்கர் கோவில், டெல்லி ரயில் நிலையம், நாடு முழுவதும் பல்வேறு…

பெங்களூரு பெரியோர்களிடையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மனக் கதவைத் தட்டி சங்கம் சொன்ன சேதி

நாடு முழுவதும் ஸ்வயம்சேவகர்கள் சங்க நூற்றாண்டை ஒட்டி வீட்டுத் தொடர்பு பேரியக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு நிகழ்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர்…

நீதிச் சம்மட்டியால் முட்டுக்கட்டை தகர்த்த ஹிந்துக்கள் பிரமாதம், பஞ்சம்பட்டி பக்தர்களே!

“சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடு” என்று தமிழனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல,…

வர்க்கலாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒற்றுமைக்கு சக்தி ஆன்மிகமே என்றார் ஶ்ரீ நாராயண குரு

ஸ்ரீ நாராயண குரு பாரதத்தின் சிறந்த ஆன்மீகத் தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். அவர் சமத்துவம், ஒற்றுமை மனித குலத்தின் மீதான…

150ஆம் ஆண்டில் ‘வந்தேமாதரம்

நம் தேசத்தின் சுதந்திர உணர்ச்சிக்கும் ஒற்றுமை உணர்வுக்கும் எழுச்சிக்கும் அடிப்படையாக அமைந்தது ‘வந்தே மாதரம்’ என்ற ஒற்றைச் சொல். எனவே இது…

திருப்பரங்குன்றம், குன்றம் காத்த ஹிந்து சக்தி

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அக்டோபர் 10 தேதியிட்ட தீர்ப்பு ஒன்று பேசுபொருளாகியுள்ளது. திருப்பரங்குன்றத்தை காக்க சட்டரீதியாகவும் வீதியில் இறங்கியும் சிறைப்பட்டும்…

லட்சம் ஷாகா தாண்டி லட்சிய பாதையில் சங்கம் நாடும் உலகம் நம்மை நாடும் தருணம்

“பெரிதும் சிறிதுமாக உலகம் முழுவதும் நடந்து வரும் போர்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இயற்கை சீற்றங்கள். பலவீனமடைகிற சமுதாய / குடும்ப…

தேசமே பிரதானம் ஆர் எஸ் எஸ் குறித்து பிரதமர் பெருமிதம்

ஆர்.எஸ்.எஸ் நூறாண்டுகளை நிறைவு செய்வதையொட்டி சிறப்பு தபால்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.  நிகழ்ச்சியில் அவர் பேசியதன் சாராம்சம்: ராஷ்ட்ரீய…