சாகசங்கள் புரிந்த சத்ரபதி சிவாஜி

சில நூற்றாண்டுகள் நாடு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைப்பட்டிருந்த போது அதை உடைத்தெறியும் உத்வேகம் ஏற்படச் செய்தவர் சத்ரபதி சிவாஜி. தேசபக்த நெஞ்சங்களில்…

ஊட்டம் தரும் பூமித்தாய்க்கு ஒரு சிறிய கைமாறு இயக்கம்!

உலகில் நாம் உயிர் வாழ இன்றி அமையாதது பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவையே. எனவேதான் நம் முன்னோர்கள்…

ஆலயங்களில் அரசு வெளியேற வீதிகளிலும் நீதிமன்றங்களிலும் வலுக்கிறது ஹிந்துக்களின் குரல் தீர்வு தரும் பழனி?

நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யக் கூடிய திட்டங்கள்…

ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

கொடூரமான ரௌலட் சட்டம் முதல் உலகப்போர் 1916- – 17 நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பிரிட்டன் பல வகைகளில் பாதிக்கப்பட்டது. தனது…

யுகாதியில் அவதரித்த யுக புருஷன்

தமிழ் மூதாட்டி ஔவையார் புறநானூற்றுப் பாடலிலே, நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ, அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர்,…

மத்திய ஊட்டத்தில் திளைக்கிற மாநிலம் தமிழகம் தலைநிமிர்கிறது; சூட்சுமம்?

மக்கள் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், உயர்கல்வி நிலையங்களை அமைத்தல் ஆகியவற்றில் தமிழகம் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள…

தி.மு.க. அராஜகங்களின் அணிவகுப்பில்

“தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோதிகள் தலைதூக்குவார்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று பிப்ரவரி 25ல் கோவையில் பா.ஜ.க.  கூட்டத்தில்…

இலக்கியப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை

எழுத்தாலும், பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர்களுல் ஒருவர் ரா.பி.சேதுப்பிள்ளை. திருநெல்வேலி, ராசவல்லிபுரத்தில் பிறந்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம்…

மாஃபியாவின் பிடியிலிருந்து நிலம் மீட்பு

உத்தரபிரதேச சட்டசபையில், “2017ல் அமைக்கப்பட்ட பின்னர், மாஃபியாக்களால் அபகரிக்கப்பட்ட பொது, தனியார் நிலங்களை விடுவிப்பதற்காக நில எதிர்ப்பு மாஃபியா பணிக்குழு உருவாக்கப்பட்டது.…