ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகள் குரு என்ற பாரத கலாச்சாரச் சொல்லை தங்கள் மொழியில் பெருமிதத்துடன் ஏற்று அகராதியிலும் சேர்த்துள்ளன. அதாவது…
Category: அட்டைப்பட கட்டுரை
முருக பக்தர்கள் மாநாடு – ஏற்பாடுகள் எதிர்பார்ப்புகள்
மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாடு ஏற்பாடுகள் எதிர்பார்ப்புகள் குறித்து பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன் அவர்களது பேட்டி. இது…
சங்க கங்கையின் இரு கரைகள்
சங்க முன்னோடிகளான இரு பெரும் ஆளுமைகளை நம் மனக்கண் முன் ஒரே நேரத்தில் கொண்டு வருகிறார் கட்டுரையாளர். டாக்டர்ஜி 20ம் நூற்றாண்டின்…
காஷ்மீர் பயங்கரவாத படுகொலைகள் தேசம் கண்ட குரூரம்
ஏப்ரல் 22 அன்று காஷ்மீர் பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கும் துயரமான சம்பவம் என்பதில் சிறிதளவு கூட சந்தேகம்…
பாரதிதாசனாய் கனிந்த கனகசுப்புரத்தினம் சங்கம நாட்டம் எங்கும் உண்டு
தனது மாநிலக் கட்சியை (உத்கல சம்மிலனி) கலைத்து, சுதந்திரப் பேரியக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு, அதன் மூலம் மாநில நலனில் தனக்கு உள்ள…
நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்ஸை நிறுவிய டாக்டர் ஹெட்கேவார் கனலை விதைத்த சூரியன்
இன்று பாரெங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகள் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் ஹிந்து மக்களின் உரிமைக் குரலாக அவை ஒலிக்கின்றன. அதேசமயம்,…
’’ஹிந்தி யாருக்கு வேண்டாம்”?
தட்சிண் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா என்பது ஒரு கல்வி அமைப்பு. ஹிந்தி பேசாத தென்னிந்திய மக்களுடைய ஹிந்தி மொழிக் கல்வியறிவை…
ஒரே நாடு ஒரே சிந்தனை
நமது நாட்டின் பாரம்பரியம் மிகப் பழமையானது, செறிவுள்ளது என நான் அறிவுபூர்வமாக அறிந்ததை இன்று கண்கூடாக உணர்ந்தேன். ஆம் மகாகும்பமேளா பற்றித்…
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா சனாதனத்தின் உன்னதங்கள்
உலகின் மிகப்பெரிய மதக் கொண்டாட்ட நிகழ்வு பிரயாக்ராஜ். ஆனால் கடந்த 15 நாட்களாக உணவுக்காக ஒரு பைசா கூட செலவு செய்யாமல்…