2030-ம் ஆண்டுக்குள் 100 சதவீத மின்வாகன சேவை பயன்பாடு – அமைச்சர் ஹர்ஷவர்தன்

சென்னை, தரமணியில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழும (சிஎஸ்ஐஆர்) வளாகத்தில், காரைக்குடியில் உள்ள மைய மின்வேதியியல் ஆராய்ச்சி…

விவேகானந்தர் வரலாறு குறும்படமாக வெளியீடு

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும், தில்லி ராமகிருஷ்ண மிஷனும் இணைந்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளன. அதில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு…

எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டுக்கு உழையுங்கள்!

”எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தாய்நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்,” என, ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு, பிரதமர்…

சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் சம்மதம்

தமிழகத்தில், பருவ மழை பொய்த்ததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், அனைத்து நீர்நிலைகளும் வறண்டதாலும், நிலத்தடி நீர்…

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர்அனுப்பப்படுகிறது விரைவில் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தினசரி அனுப்பப்படும்

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான  குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டு தமிழக அரசு …

மகான்களின் வாழ்வில்:தாயினும் சாலப் பரிந்து

கல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி அசோகானந்தா ஆசிரியராக இருந்தார். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தொடர்பால் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு துறவியானார். வங்காளத்திலிருந்து சென்னை…

திறன் மேம்பாடு:மூன்றெழுத்தில் மூச்சு: ‘திறன்’!

தமிழகத்தில் சுமார் 1800 ‘விவசாய உதவியாளர்’ வேலை காலியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக மே மாதம் நடந்த நேர்காணல்களில் விண்ணப்பித்த இளைஞர்களும்…

மனம் மாறியது

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பல துறவிகள் சென்னையில் பின்தங்கியப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் சென்று, ஆசி வழங்கினர். இதனை கண்ணுற்ற…

மகான்களின் வாழ்வில்:தொண்டுள்ளம் கொண்ட தூய மனிதர்

சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. அதனால் மருத்துவமனை ஊழியர் தரையில் பாய்…