மருந்திற்கு மறியல் நிகழும் அவலம்..

சென்னை நேரு ஸ்டேடியம் வாசலில் நடுரோட்டில் மறியல் பொதுமக்கள். நோய் தொற்று காலத்தில் இதுபோன்ற கூட்ட நெரிசலில் கடுமையாக தொற்று ஏற்படும்…

தலையெடுக்கும் பேனர் கலாச்சாரம்

சென்னை, பள்ளிக்கரணையில், கடந்த 2019ல் பிளக்ஸ் பேனர் விழுந்ததில் ஒரு பெண் விபத்துக்குள்ளாகி இறந்தார். இதையடுத்து, ‘பிளக்ஸ் பேனர்கள்’ வைக்க நீதிமன்றம்…

மது விற்பனை ஏன் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில்,’தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. மது…

கோவிஷீல்ட் வருகை

புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது. இதனுடன் சேர்த்து தமிழகத்திற்கு இதுவரை…

செ.மா., கமிஷனர் அறிவுரை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா பாதிப்பு…

தங்க நகையை ஒப்படைத்த தங்கம்

சென்னையில் தவறுதலாக குப்பைகளுடன் சேர்த்து 10 சவரன் நகைகள் இருந்த பையை கண்டெடுத்த மோகன சுந்தரம் என்ற மாநகராட்சி ஊழியர் அதனை…

நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி

தமிழகத்தில், கடந்த 2020ல், கொரோனா தொற்றின்போது அதனைக் கட்டுப்படுத்த, 33 ஒருங்கிணைந்த கொரோனா சிகிச்சை மையங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டன. அலோபதி…

கொரோனா பதற்றம் வேண்டாம்

சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கொரோனாவை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயாராக…

சென்னையில் என்.ஐ.ஏ

பயங்கரவாதிகளை கண்காணித்து ஒடுக்குவது, அவர்களின் நிதியுதவிகளை முடக்குவது, உளவுப் பணிகள் போன்றவற்ரை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகமைக்கு இதுவரை தமிழகத்தில் அலுவலகம்…