மருந்திற்கு மறியல் நிகழும் அவலம்..

சென்னை நேரு ஸ்டேடியம் வாசலில் நடுரோட்டில் மறியல் பொதுமக்கள்.
நோய் தொற்று காலத்தில் இதுபோன்ற கூட்ட நெரிசலில் கடுமையாக தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாதா ?
தமிழகத்தில் மட்டும் தான் இந்த மருந்துக்கு கெடுபிடியா..
இந்த மருந்தால் பலன் உண்டா இல்லையா..
எல்லா மருத்துவர்களும் பரிந்துரைக்கும் போது அதை முறைபடுத்தாமல் இடம் மாற்றி மக்கள் உயிருடன் விளையாடுவது முறையா..
இதை கேட்டா 7 நாட்கள் தானே ஆச்சு என சப்பை கட்டு வேற..