சென்னையில் என்.ஐ.ஏ

பயங்கரவாதிகளை கண்காணித்து ஒடுக்குவது, அவர்களின் நிதியுதவிகளை முடக்குவது, உளவுப் பணிகள் போன்றவற்ரை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகமைக்கு இதுவரை தமிழகத்தில் அலுவலகம் கிடையாது. கேரளத்தில் இருந்தே இதுவரை செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை புரைசைவாக்கத்தில் தனது அலுவலகத்தை என்.ஐ.ஏ திறந்துள்ளது இதன் எஸ்.பியாக ஸ்ரீஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.