தங்க நகையை ஒப்படைத்த தங்கம்

சென்னையில் தவறுதலாக குப்பைகளுடன் சேர்த்து 10 சவரன் நகைகள் இருந்த பையை கண்டெடுத்த மோகன சுந்தரம் என்ற மாநகராட்சி ஊழியர் அதனை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அவரை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.