தடுப்பூசி டிரோன்

விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தம் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம், தற்போது, ராணுவம், ஆய்வு, தகவல் சேகரிப்பு என பல்வேறு ஆக்கபூர்வ பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையில், தற்போது மலைப் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு ஏதுவாக இந்த டிரோன்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு, விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.