தொண்டுப் பணியில் ஆர்.எஸ்.எஸ்

  1. உணவு தயாரித்து வழங்கும் பணி.
  2. டெல்லி அக்ஷர்தாம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கொரோனா நிவாரண மையத்தில் ஆக்சிஜன் சிலண்டர்கள் ஏற்பாடு.
  3. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கொரோனா சிகிச்சைக்காக, 6000 படுக்கைகளுடன் 84 ஏக்கரில் 4 ஆக்சிஜன் தயாரிப்பு அமைப்புகளுடன், இந்தூரில் கோவிட் மருத்துவமனை (பராமரிப்பு மையம்) ஒன்றை அமைத்துள்ளது. மேலும், இந்தூரில், கொரோனா தடுப்புப்பணிக்காக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொண்டுப் பணியில் வி.எச்.பி:

விஷ்வ ஹிந்து பரிஷத் மும்பை கிளை சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் 10,000 குடிநீர் பாட்டில்கள் ஏற்பாடு.