‘ஹேம லம்ப’ தமிழ்ப் புத்தாண்டில் சேவாபாரதியால் சென்னையிலே குடிசை வாசலில் ஆன்மிக அதிர்வுகள்!

உலகில் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட லட்சியத்திற்காக இறைவன் படைத்துள்ளான். உலகத்துக்கு ஆன்மிக எழுச்சி உண்டாக்குவதற்காக படைக்கப்பட்ட நாடு பாரதம் என்றார் சுவாமி…

ஊன் கலந்து உயிர் கலந்து: மகான்களின் வாழ்வில்

வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற ராமலிங்கர் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்ல மறுத்துவிட்டார்.  ராமலிங்கருக்கு கல்வியில் நாட்டம் இல்லையே தவிர பக்தியில் ஈடுபாடு…

தமிழக வீதிகளில் இன்று

ஜனவரி 29 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள்…

பறக்கும் ரயில் நிலையங்களில் விரைவில் உணவகங்கள்

சித்திரை பிறந்தால் சூடு பறக்கும் இட்லி! சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள ரயில்…

தமிழகத்திற்கு வார்தா புயல் தந்த ஞானம் சுதேசி மரங்களே சுத்த வீரர்கள்!

சென்னையிலும் அதைச் சுற்றிய 3 மாவட்டங்களிலும் வீசிய வார்தா புயல் 4,000 மரங்களை சாய்த்ததாகவும் 10லிருந்து 15 பேரை பலி வாங்கி…