பா.ஜ.க வேட்பாளரை தாக்கிய தி.மு.க ரௌடிகள்

சென்னை துறைமுகம் தொகுதியின் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் தி.மு.க ரௌடிகளால் தாக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை மாநகர…

வாள் வீச்சு வீராங்கனை

சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சமீபத்தில் ஹங்கேரியில் நடைபெற்ற உலகக் கோப்பை வாள்…

ஒரு மழைக்கே சென்னை இப்படியா?

ஓரிரு தினங்களுக்கு முன் பெய்த சாதாரண மழைக்கே சென்னை வெள்ளக் காடாகிப்போனது. ரோட்டில் வாகனங்கள் நீச்சலடித்தன. வழக்கம் போல பொதுமக்கள் அவதிப்பட்டனர்.…

தெற்கு ரயில்வே: 14 புதிய ரயில் விட திட்டம்

இந்திய ரயில்வே கால அட்டவணை குழு (ஐ.ஆா்.டி.டி.சி.) கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் இருந்து…

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையும் இனி கொரானா சிறப்பு மருத்துவமனை

ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு பதிலாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொரோனா வைரஸ்…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது சென்னை மாநகராட்சி

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை பணிகலில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமுள்ள தனி…

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டம்

கிருமி நாசினி முன்பு ஷ்பெரேயர் கொண்டு தெளிக்க பட்டது. அதற்கு அதிக ஆட்களும் , அதிக நேரமும் தேவைப்படுவதால் ட்ரோன்கள் மூலம்…

வெளிய வரும் நபர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பொதுமக்கள்…

தமிழகத்தில் 144 தடை உத்தரவு

தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட…