தமிழகத்தில் 144 தடை உத்தரவு

தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமிபின்னர் தமிழகம் முழுக்க இன்று (24.03.2020) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு இட்டு உள்ளார்

இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.