சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையும் இனி கொரானா சிறப்பு மருத்துவமனை

ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு பதிலாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொரோனா வைரஸ் பெருந்தொற்று சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது . கொரோனா சிறப்பு மருத்துவமனையாக இன்று முதல் செயல்பட தொடங்குகிறது.