பின்னணியில் பி.எப்.ஐ

அசாமின் தல்பூர் பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருந்த வங்க தேசத்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அவர்களுக்கு மாற்று…

இடைத்தரகர்கள் கைது

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பதிவில், ‘வருவாய்த்துறை அலுவலகங்களில் உள்ள சில தரகர்கள் பொதுமக்களை எமாற்றுவது, அதிக…

வாழ்த்துகள்

அசாம் முதல்வராக பதவியேற்ற ஹிமாந்த பிஸ்வா சர்மா, தமிழக பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், தமிழக சட்டமன்ற…

அசாமில் அனைவருக்கும் தடுப்பூசி

அசாமில், 18 முதல் 45 வயது வரையிலான அனைத்து பயனாளிகளுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.…

நரசிம்மர் கோயில் கொள்ளை

அசாம், கரிம்கஞ்சில் உள்ள பாலியாவில் உள்ள நரசிம்ம கோயிலில் இரவில் புகுந்த ஒரு மர்ம கும்பல், பூஜாரியையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு…

அசாமில் பாகிஸ்தான் கொடி

அசாம், கம்ரூப் மாவட்டத்தின் ரங்கியா நகரில் உள்ள கோர்குச்சி பகுதியில், வாக்குப்பதிவு தினத்தில், சில முஸ்லிம் விஷமிகள் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்தனர்.…

சி.ஏ.ஏ அமலுக்கு வரும்

அசாம் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை ஜே.பி.நட்டா வெளியிட்டார். அப்போது, ‘வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து…

ஜின்னாவின் பாதையில் ராகுல்

அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு…

சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள்

அசாம் அரசு, 1.13 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் (D-Voters) அம்மாநிலத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது, அங்கு திருட்டுதனமாக குடியேறிய பங்களாதேஷிகள் உட்பட…