அசாமில் பாகிஸ்தான் கொடி

அசாம், கம்ரூப் மாவட்டத்தின் ரங்கியா நகரில் உள்ள கோர்குச்சி பகுதியில், வாக்குப்பதிவு தினத்தில், சில முஸ்லிம் விஷமிகள் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்தனர். இதனை கண்ட உள்ளூர்வாசிகள் பாகிஸ்தான் கொடியை கிழித்து எரித்தனர். அப்போது, பாகிஸ்தான் ஒழிக, பாரத் மாதா கி ஜெய் என முழங்கி தங்கள் தேசப்பற்றை பறைசாற்றியுள்ளனர். ஒரு உள்ளூர்வாசி,காலை 9 மணியளவில் இந்த கொடியை நங்கள் பார்த்தோம். ரங்கியாவில், நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்கிறோம், ஆனால் சில நபர்கள் அதை உடைக்க முயற்சிக்கிறார்கள்’ என தெரிவித்தார்.