விவசாய போராட்டம் – மக்கள் எதிர்ப்பு

டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக சிங்கு பகுதியைச் சேர்ந்த…

குறிவைக்கப்படும் பட்டியல் சமூகத்தினர்

டெல்லியை சேர்ந்த ஜாமியா மிலியா பல்கலைக் கழகம் அங்கு வேலை செய்துவந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த 23 பேரை திடீரென வேலையை…

கமல்நாத்தின் உளறல்

பாஜக தலைவர் ஜோதிராதித்திய சிந்தியாவை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஒரு கூட்டத்தில் ‘நாய்’ என பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சிந்தியா,…

‘புதிய கல்விக் கொள்கை- 2020’ குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன், ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த, ஒரு பயிற்சி பட்டறையில் பங்கேற்க சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை,…

சீனாவின் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லையில் சீனாவின் இடையுறு தொடர்ந்து பாரத தேசத்திற்கு இருந்து…

உலக யோகா தினத்தில் உரை பணியில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்

சர்வதேச யோகா தினத்தை, நம் ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் உற்சாகமாக கடைப்பிடித்தனர். சிக்கிம் மற்றும் லடாக் உள்ளிட்ட இடங்களில், நம்…

அத்து மீறும் சீனாவுக்கு பதிலடி தர தயாராகுது இந்தியா

சில தினங்களுக்கு முன் இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறியது. அதையொட்டி, சிக்கம் மாநில எல்லையில் சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும்…

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயுக் கசிவு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆா்.ஆா். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் செயற்கை ரப்பா்,…

ஆன்மிகம் அளித்துக் காக்கும்

மிளிரும் புத்தொளி தொடரில் இரண்டாவது பேட்டிக் கட்டுரையைப் படிக்கிறோம். நாம் சந்திக்கும் பிரமுகர், நந்தலாலா கவிஞர். தேனி அருகில் எழுமலை என்ற…