மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழி!

யுதிஷ்டிரன் சூதாடி அனைத்தையும் தோற்றுவிட்டு காட்டுக்குப் போகிறார். அப்போது மக்கள், தாங்களும் அவரோடு வருவோம் என்று கூறுகிறார்கள். துரியோதனன், மக்களை இம்சித்ததாகவோ,…

இலவச உணவு தானியம்

கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், பிரதம மந்திரி ஏழைகள் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மே மற்றும் ஜூன்…

மண் செழிக்கணும்னா மக்கள் விழிச்சுக்கணும்!

விவசாயம், சுற்றுச்சூழல் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகள் அணிதிரண்டு வித்தியாசமானதொரு விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கியுள்ளன. மண்ணின் சத்துக்களை கட்டிக்காத்து வலுப்படுத்தி செழுமை…

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் ஆரம்பம் ஆகிறது. இந்த சமயத்தில், சூரியனின் உக்கிரமான கதிர்கள் நேரடியாக பூமி…

தோள் கொடுக்கும் ஹிந்து கோயில்கள்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் பாரதம் போராடுகையில், நாடு முழுவதும் பல கோயில்கள் இந்த போராட்டத்தில் அரசுக்கும் மக்களுக்கும் உதவ மீண்டும்…

மக்களுக்கு உதவும் ஹிந்து அமைப்புகள்

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் கடுமையான…

பா.ஜ.க சார்பில் குழு

‘பா.ஜ.க சார்பில், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.என். ராஜா தலைமையில் 15 பேர்…

உயிர் காற்று

கொரோனா இரண்டாம் அலை காரணமாக அதன் தாக்கமும்  வீரியமும் அதிகரித்து பலரும் மருத்துவமனைகளில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு…

சித்திரைத் திருவிழாத் தடை

கோயில் நகரமான மதுரையின் சிறப்புகளுள் முக்கியமானது சித்திரைத் திருவிழா. அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு எதிர் சேவை சாதித்து வைகையாற்றில்…