கமல்நாத்தின் உளறல்

பாஜக தலைவர் ஜோதிராதித்திய சிந்தியாவை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஒரு கூட்டத்தில் ‘நாய்’ என பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சிந்தியா, ஆம், நான் நாய்தான். மக்கள்தான் என் எஜமானர்கள். அவர்களை காப்பது என் கடமை. அவர்களை எதாவது செய்ய நினைத்தால் நன் சும்மா இருக்க மாட்டேன். அவர்களுக்காக உழைப்பதில் பெருமை கொள்கிறேன் என சிந்தியா பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் பாஜகவின் பட்டியல் இனத்து பெண் தலைவர் இமார்டி தேவியை ஐட்டம் என கீழ்தரமாக வர்ணித்தவர் கமல்நாத் என்பதும், இதனால் காங்கிரஸ் அவரை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.