முதல்வரின் அதிரடிப்பேச்சு

தன் சுய மத அடையாளத்தை மறைத்து எங்கள் சகோதரிகளை ஏமாற்றுபவர்களை அடக்க விரைவில் சட்டமியற்றப்படும். திருமணத்திற்கு பிறகு மணமகனின் மதத்துக்கு பெண் மாற வேண்டிய கட்டாயம் இல்லை, என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  லவ் ஜிகாத்தை ஒடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் லவ்ஜிகாத் கொடுமைகள் அதிகமாகி வருகிறது என்பதால் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

                                    இந்த தைரியம் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு வருமா!!!?