இதுதான் அரசின் லட்சணம்

நாராயண் காக்கா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான நாராயண் தபட்கர். 85 வயதான இவர் கொரோனா சிகிச்சைக்கு தனக்கு…

அணிலாக நாம்

கடந்த ஞாயிறு அன்று முழுஊரடங்கு சமயத்தில் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை புரியும் செவிலியர், ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு…

தியாகமே உன் பெயர் தான் ஸ்வயம்சேவகனோ?

நாக்பூர் மக்களால் தபட்கர் காக்கா என அன்புடன் அழைக்கப்படுபவர் 85 வயதான நாராயண் தபட்கர். ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரான இவருக்கு சமீபத்தில் கொரோனா…

சேவையே இவர்களின் உயிர்மூச்சு

ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி, பாரத் விகாஸ் பரிஷத், பஜ்ரங்தள் சார்பில் நடைபெற்று வரும் கொரோனா நிவாரணப் பணிகள். குஜராத், சூரத் நகரில்…

கை கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்

கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்க பல மாநில அரசுகள் இடம் இல்லாமல் தவித்து வருகின்றன. இதற்கு தீர்வு தரும் விதமாக,…

தொண்டுப் பணியில் ஆர்.எஸ்.எஸ்

உணவு தயாரித்து வழங்கும் பணி. டெல்லி அக்ஷர்தாம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கொரோனா நிவாரண மையத்தில் ஆக்சிஜன் சிலண்டர்கள் ஏற்பாடு. ஆர்.எஸ்.எஸ்…

மௌலானாவுக்கு ஆர்.எஸ்.எஸ் அஞ்சலி

மதங்களை சரியாக புரிந்துகொண்டு விளக்குவதன் மூலம் எப்போதும் நல்லெண்ணத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வளர்த்து வந்த மௌலானா வாஹிதுதீன் கான் காலமானார். தேசம்…

சேவையே இன்றையத் தேவை

சேவையையும் தேசபக்தியையும் இருகண்களாக போற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலத்தில் செய்த மக்கள் தொண்டுகள் போலவே தற்போதும்…

ரத்த தானம் செய்வோம்

தானங்களில் சிறந்த உயிர் காக்கும் தானமான ரத்ததானம் செய்வதில் நமது ஆர்.எஸ்.எஸ், எச்.எஸ்.எஸ் ரத்ததானிகள் அமைப்பு, சென்ற ஆண்டு கொரானா தொற்று…