சேவையே இவர்களின் உயிர்மூச்சு

ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி, பாரத் விகாஸ் பரிஷத், பஜ்ரங்தள் சார்பில் நடைபெற்று வரும் கொரோனா நிவாரணப் பணிகள்.

குஜராத், சூரத் நகரில் கொரோனா தொற்றுக்கு பலியாகிய நபர்களின் இறுதி தகனக் கிரியைகளை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று நிவாரணப் பணியில் தெலுங்கானா மாநில அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள்.